Author: Nishanthan Subramaniyam

பிரதமர் மோடி இலங்கை வருகிறார்

Nishanthan Subramaniyam- January 7, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை ... Read More

அமெரிக்காவுடன் இணைந்தால் வரி குறையும் ; கனடாவுக்கு டிரம்ப் அழைப்பு!

Nishanthan Subramaniyam- January 7, 2025

கனடா, அமெரிக்காவுடன் இணைந்தால் கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறையும் என அமெரிக்கா ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக  தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப், கனடா அமெரிக்காவுடன் இணைந்து விட வேண்டும். 51ஆவது ... Read More

அர்ச்சுனா எம்.பியின் விவகாரம் – ஆராய விசேட குழு

Nishanthan Subramaniyam- January 7, 2025

நாடாளுமன்றில் தான் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்குவதில் தமக்கு தொடர்ந்தும் சிக்கல்கள் இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, ”ஆளும் ... Read More

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் அரசியல் தலையீடுகள் – ஜனாதிபதி தலையிட வேண்டுமென இரவீ ஆனந்தராஜா கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 7, 2025

மாவட்ட ஒருங்கிணைப்பு (DCC) குழுக்கூட்டங்களில், அரசியல் தலையீடுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கையாள்வதால் மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர் முன்னாள் ஐ.நா உலக உணவுத்திட்டம் மற்றும் சிறுவர் ... Read More

யாழ். உட்பட சர்வதேச விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஊக்குவிப்புச் சலுகைகள்

Nishanthan Subramaniyam- January 7, 2025

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. • யாழ்ப்பாணம் சர்வதேச ... Read More

தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் – சர்ச்சைக்குரிய தீர்மானத்துக்கு இலங்கை அனுமதி

Nishanthan Subramaniyam- January 7, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தை முன்னிட்டு, இலங்கை ஒரே சீனா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ... Read More

12 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 7, 2025

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரிடம் கோரியுள்ளது. இந்த அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் ... Read More

அரசாங்கம் மக்களுக்கு பொய்களை கூறி ஏமாற்றியுள்ளது – எதிர்க்கட்சி சபையில் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- January 7, 2025

தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறிய விடயங்களுக்கும் அவர்கள் நடைமுறைப்படுத்தும் தீர்மானங்களுக்கும் இடையில் பாரிய இடைவெளிகள் இருப்பதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வருட ஆரம்பத்தின் நிதி நிலைமை தொடர்பான விவாதத்தில் ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நாடு முழுமையாக சுத்தப்படுத்தப்படும் – துறைமுக அதிகார சபையின் தலைவர்

Nishanthan Subramaniyam- January 7, 2025

"நாட்டில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அந்த பலவீனங்களைத் தவிர்த்து வெற்றிக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தை நாம் நெருங்கி வருகிறோம் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

Nishanthan Subramaniyam- January 7, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பிரகாரம் இதுவரை 747 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More

‘டிஜிட்டல் ID’ தயாரிக்கும் பணியை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து

Nishanthan Subramaniyam- January 7, 2025

இலங்கைப் பிரஜைகளுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் அதிகாரத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது மிகவும் ஆபத்தானது என மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய ... Read More

கட்டாய தனிமைப்படுத்தல் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென விடுவிக்கப்பட்ட தொழிற் சங்கத் தலைவர் கோரிக்கை

Nishanthan Subramaniyam- January 6, 2025

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டு பலவந்தமாக தனிமைப்படுத்தப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் தற்போதைய பொலிஸ் ... Read More