Author: Nishanthan Subramaniyam

டிஜிட்டல் கொடுப்பனவு முறை – Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பம்

Nishanthan Subramaniyam- February 3, 2025

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'Govpay' திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான ... Read More

மன்னாரில் மணல் அகழ்வில் சர்வதேச நிறுவனங்கள், தீவின் தலைவிதி என்னாகும்?

Nishanthan Subramaniyam- February 3, 2025

பொது மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி உள்ளூர் ... Read More

38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 230 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர், நீதிக்கான விசாரணைகள் இல்லை

Nishanthan Subramaniyam- February 3, 2025

சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிராயுதபாணி தமிழர்களை அரச பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 384ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட 230 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மட்டக்களப்பு, ... Read More

சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – இன்று வழங்கப்படுகிறது

Nishanthan Subramaniyam- February 1, 2025

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ சார்பில் இன்று மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ம் ஆண்டு இந்திய அணியின் ... Read More

கிழக்கில் நெல் அறுவடை ஆரம்பம் – உத்தரவாத விலை எங்கே?

Nishanthan Subramaniyam- February 1, 2025

நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் ... Read More

முன்னாள் எம்.பி. கருணாகரம் பயணித்த வேன் விபத்து

Nishanthan Subramaniyam- February 1, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் இன்று (1) விபத்திற்குள்ளானது. மட்டக்களப்பிலிருந்து தமிழரசு கட்சியின் மறைந்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்து கொள்வதற்காக பயணித்த போதே ... Read More

துப்பாக்கிகளை கையளித்த யோஷித ராஜபக்ஷ

Nishanthan Subramaniyam- February 1, 2025

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உரிமத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது. குறித்த துப்பாகிகள் பாதுகாப்பு மறுஆய்வுக்குப் பின்னர் மீண்டும் வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவுக்கு ... Read More

ஹபரணையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு ; 25 பேருக்கு காயம்

Nishanthan Subramaniyam- February 1, 2025

ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ... Read More

சுதந்திர தின விழா : பாதுகாப்பு கடமையில் 1,650 பொலிஸார்

Nishanthan Subramaniyam- February 1, 2025

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்துக்கோ அல்லது ... Read More

சுய தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- February 1, 2025

மட்டக்களப்பு மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நேற்றுமுன்தினம் (30) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா ... Read More

எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் – பிரதமர்

Nishanthan Subramaniyam- February 1, 2025

சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலம் எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாகி, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதிப்படை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் என கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் ... Read More

சீனாவில் இருந்து தான் கோவிட் தொற்று உருவானது

Nishanthan Subramaniyam- February 1, 2025

'சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் 19 தொற்று உருவானது என்பது உறுதிப்படுத்தக் கூடிய உண்மை' என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை துவம்சம் செய்தது கொரோனா ... Read More