2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

மக்கள் வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் நாரத பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (18) முற்பகல் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )