Tag: Tamil

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி

July 10, 2025

இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான 'இன்ஸ்பேஸ்' தற்போது 05 ... Read More

சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டனுக்கான நீர் விநியோகம் நிறுத்தம்

சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டனுக்கான நீர் விநியோகம் நிறுத்தம்

July 10, 2025

ஹட்டன் நகருக்கு சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயனாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் நீர் விநியோகச் சபையின் பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்தார். ... Read More

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது

July 10, 2025

இந்த வருடத்தின் ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 48,300 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் இதுவரையான ... Read More

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை

July 10, 2025

ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ... Read More

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்

July 10, 2025

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று மாலை ஆறு மணி வரை முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். ... Read More

எசல பௌர்ணமியை முன்னிட்டு  எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தன்சல்கள்

எசல பௌர்ணமியை முன்னிட்டு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட தன்சல்கள்

July 10, 2025

எசல பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 8,355 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அறிவுறுத்தல்களுக்கமைய சுகாதாரப் பாதுகாப்பான முறையில் தல்சல்களை வழங்குமாறு தொடர்புடைய அமைப்பாளர்களுக்கு ... Read More

கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது

July 10, 2025

கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

ஹோமாகமையில் நபரொருவரின் சடலம் கண்டெடுப்பு

July 10, 2025

ஹோமாகம கிளை வீதியில் இன்று வியாழக்கிழமை காலை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபரின் தலையில் ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள், கழுத்தில் வீக்கம் மற்றும் கழுத்துக்கு அருகில் இரத்தக் கறைகள் ... Read More

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கபடும் இடத்திற்கு நீதவான் விஜயம்

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கபடும் இடத்திற்கு நீதவான் விஜயம்

July 10, 2025

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பதுங்கு குழி ஒன்று நீதவானினால் பார்வையிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் இங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் ... Read More

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் தற்காலிகமாக நிறுத்தம்

July 10, 2025

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (10) மதியத்துடன் தற்காலிகமாக நிறைவடையவுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகளின் 14 ஆம் நாளான நேற்று புதன்கிழமை (09.07.25) யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ... Read More

35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செயன்முறையில்  மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

July 10, 2025

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக ... Read More

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிப்பு

July 10, 2025

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னர், 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 1100 ரூபாவிற்கு ... Read More