Tag: #Oruvan
இந்தியா-ரஷ்யா உறவு உலக நலனுக்கும் முக்கியமானது – ஜெய்சங்கர்
இந்தியா-ரஷ்யா உறவு இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான ... Read More
மத்திய அரசு, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளதாக தகவல்
தமிழகத்தின் கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்து திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக ... Read More
350 மருந்து வகைகளுக்குக் கட்டுப்பாட்டு விலை
பல மருந்து வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
கொங்கோவில் அமைச்சர் ஒருவருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தி சன் ... Read More
இலங்கையில் பெண்களை விட ஆண்கள் அதிகம் தற்கொலை செய்கின்றனர் – ஆய்வில் தகவல்
இலங்கையில் ஆண்கள் தொடர்ந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதுடன், இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விகிதம் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, 100,000 ஆண்களுக்கு 27 பேரும், 100,000 பெண்களுக்கு ... Read More
உக்ரைனுக்கு ரஃபேல் F4 விமானங்களை வழங்கும் பிரான்ஸ்
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள், தொலைபேசி, ஆடம்பரம் – யார் கொடுத்த அதிகாரம்?
*சிறைவாசம் தண்டனையா ஆடம்பர வாழ்வா? *காலி சிறைச்சாலை வீடியோ - இலங்கையின் சிறை அமைப்பு முழுவதும் சீரழிந்துவிட்டதா? *சிறைச்சாலைகளின் உண்மை முகம் வெளியானது - சட்டமும் சமத்துவமும் எங்கே? பாலகணேஷ் டிலுக்ஷா இலங்கைத்தீவில் ... Read More
பிக்குகள் மீதான தாக்குதல்கள் குறித்து அமைச்சர் விசாரிக்க வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை
திருகோணமலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை தொடர்பான சம்பவத்தின் போது, இரண்டு பிக்குகள் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக நாமல் ராஜபக்ச நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக இரண்டு பிக்குகள் ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இரத்து?
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ... Read More
தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை – சஜித் வலியுறுத்து
திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது ... Read More
11 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சூட்கேஸ் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேமிப்பு கிடங்கில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள குஷ் அடங்கிய சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பயணிகளால் கைவிடப்பட்ட பொருட்கள் சேமிக்கப்படும் ... Read More
செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் – நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More
