Tag: #Oruvan
தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி
கண்டி பொது வைத்தியசாலையில் தொடர்மாடி கட்டிடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த நபர் நேற்று (12) மதியம், ஒப்பந்த அடிப்படையில் வைத்தியசாலை கட்டிடங்களுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது மூன்றாவது மாடியில் இருந்து மயங்கி வீழ்ந்துள்ளார் ... Read More
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதியன்று விசாரணை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு அப்பால் மில்லியன் கணக்கான ரூபா மதிப்புள்ள சொத்துக்கள், ... Read More
மக்களின் வாழ்க்கை தரத்திற்காக அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும் – ஜனாதிபதி
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் ஒரு கூட்டுப் பொறிமுறையின் அங்கமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார ... Read More
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வி
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. நேற்று மாலை வரை எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த பதுங்கு குழி ... Read More
மஹியங்கனையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி
மஹியங்கனை நெலும் வாவியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந்த நபர் பண்டாரவளை பகுதியிலிருந்து நேற்றைய தினம் மஹியங்கனைக்கு சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரை வைத்தியசாலையில் ... Read More
பாகிஸ்தானில் இலங்கையர்கள் இருவர் கைது
பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது , மொத்தமாக 149 ... Read More
மன்னாரில் கோர விபத்து – 04 வயது சிறுவன் பலி
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிகுளம் பகுதியில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான் மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 12 வயது சிறுமி ஆகிய ... Read More
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு அனுமதி
இந்தியாவில் செயற்கைகோள் வழியாக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முதற்கட்ட அனுமதி வழங்கிய நிலையில், விண்வெளி ஒழுங்குமுறை அமைப்பான 'இன்ஸ்பேஸ்' தற்போது 05 ... Read More
சிங்கமலை ஆற்றிலிருந்து ஹட்டனுக்கான நீர் விநியோகம் நிறுத்தம்
ஹட்டன் நகருக்கு சிங்கமலை ஆற்றிலிருந்து நீர் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பயனாளர்களுக்கு விநியோகிக்கப்படும் நீர் விநியோகம் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் நீர் விநியோகச் சபையின் பொறுப்பதிகாரி லால் விஜேநாயக்க தெரிவித்தார். ... Read More
ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50,000 ஐ கடந்தது
இந்த வருடத்தின் ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 48,300 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் இதுவரையான ... Read More
ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை
ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி ... Read More
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக யாழில் போராட்டம்
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று மாலை ஆறு மணி வரை முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தெரிவித்துள்ளனர். ... Read More