காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி

காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி

காலி கோட்டை சுவரிலிருந்து , தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே தவறி வீழ்ந்துள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்ற 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This