Tag: died
கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
புத்தளம், வண்ணாத்திவில்லு பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும் 22 வயதான பெண் ஒருவர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலாஓயாவில் சிலருடன் நீராடிக் கொண்டிருந்த போது இந்த ... Read More
ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி
பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் ... Read More
காலி கோட்டை சுவரிலிருந்து தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவன் பலி
காலி கோட்டை சுவரிலிருந்து , தவறி வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே தவறி வீழ்ந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய ... Read More
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய அமைச்சர்
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More
விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு
கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியப் பிரஜையான 24 ... Read More
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதியொருவர் பலி
மாத்தறை சிறைச்சாலையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டிடமொன்றின் மீது நேற்றிரவு(01) 10.30 அளவில் மரக்கிளை முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 கைதிகள் காயமடைந்துள்ளதாக மாத்தறை ... Read More
ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்
ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More
படகு கவிழ்ந்ததில் மீன்பிடிக்க சென்றவர் பலி
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடி படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகத்துவாரம் பகுதியில் இருந்து ... Read More