Tag: today

பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு

June 11, 2025

பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (11) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. களனி, ... Read More

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து

அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணைக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் தேசபந்து

June 3, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் அவர் இன்று ஆஜராக உள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி ... Read More

தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்

தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்

June 2, 2025

தேசிய வரி வாரம் இன்று திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. இதன் தொடக்க விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை (02) நடைபெறவுள்ளது. வரி சக்தி என்ற பெயரில் ... Read More

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதம்

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு இன்று நியமனக் கடிதம்

May 24, 2025

நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் இன்று சனிக்கிழமை (24) வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 9.30 ... Read More

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

May 19, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று –  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

May 6, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ... Read More

ஜனாதிபதி இன்று வியட்நாமுக்கு விஜயம்

ஜனாதிபதி இன்று வியட்நாமுக்கு விஜயம்

May 3, 2025

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அந்நாட்டுக்கு இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் 06 ஆம் திகதி வரை ஜனாதிபதி வியட்நாமில் ... Read More

கண்டியில் மூடப்பட்டிருந்த  பாடசாலைகள் இன்று திறப்பு

கண்டியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று திறப்பு

April 28, 2025

புனித தந்ததாது கண்காட்சியை முன்னிட்டு, ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்ப்பதற்குக் கண்டி நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த 24 பாடசாலைகளும் இன்று திறக்கப்படவுள்ளன. அத்துடன், பாதுகாப்பு பிரிவினரின் தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்ட 37 பாடசாலைகள் ... Read More

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

March 22, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை ... Read More

தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று

தனியார் பஸ் உரிமையாளர்களின் இறுதித் தீர்மானம் இன்று

January 8, 2025

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று ... Read More

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

December 30, 2024

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More

மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

December 27, 2024

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது. ... Read More