Tag: oruvannews

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

எதிர்ப்பார்ப்புகளை கைவிட்ட மனோநிலையில் மக்கள்!

January 21, 2025

நாட்டில் அண்மைகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளாந்தம் பதிவாகும் செய்திகளில் நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், கொலை சம்பவங்களும் பதிவான வண்ணமே காணப்படுகின்றன. இவற்றில் சில சம்பவங்களுக்கு தடையங்கள் ... Read More

அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை – வெரிட்டே ரிசர்ச்

அதிக கடனை அரசாங்கம் பெறவில்லை – வெரிட்டே ரிசர்ச்

December 17, 2024

இந்த ஆண்டு வரவு செலவு திட்ட வரம்புகளுக்கு மேல் அரசாங்கம் கடன் பெற்றுக்கொள்ளவில்லை என வெரிட்டே ரிசர்ச் சமீபத்திய ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, அரசாங்கம் உள்ளூர் அளவில் பெற்றுக் கொள்ளும் மொத்த கடன் தொகை ... Read More

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

December 16, 2024

தன்னை அவதூறு செய்யும் நோக்கில் அல்லது அரசியலில் தனது நம்பிக்கையை உடைக்கும் நோக்கில், நாடாளுமன்ற இணையத்தளத்திலிருந்து யாரோ தவறான தகவல்களைப் பதித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ... Read More

225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க

225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகளை கோரும் ஆஷூ மாரசிங்க

December 16, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள், தொழில் மற்றும் சொத்து அறிக்கைகளை கோரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மூன்று ... Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 10 இலட்சம் புதிய வாக்காளர்கள்

December 16, 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தங்களை எதிர்வரும் ஓரிரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி ... Read More

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு

December 16, 2024

நாடளாவிய ரீதியில் நிலவி வரும் பலத்த மழை காரணமாக புத்தளத்தில் உப்பு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புத்தளத்தில் காணப்படும் உப்பளமானது அண்மைக்காலம் வரையில் நாட்டின் மொத்த உற்பத்தி பங்களிப்பில் 45 வீதத்திற்கும் ... Read More

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்

December 16, 2024

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை (17) கூடவுள்ளது அதன்படி, தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நாளை தேர்வு செய்யப்படவுள்ளார். அதனைத் தொடர்ந்து வழமை போன்று நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ... Read More

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு

சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர் முன்மொழிவு

December 14, 2024

தற்போது வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, லக்ஷமன் நிபுணாரச்சி ஆகியவர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் ... Read More

போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்

போலியான கல்வித் தகைமையுடன் ஏராளமானவர்கள் உள்ளனர்

December 14, 2024

தற்போதைய நாடாளுமன்றத்தில் போலியான கல்வித் தகைமைகளை முன்வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்துள்ள தகவல்களின்படி, ஆறு போலி வைத்தியர்கள் ... Read More

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் செலவு 326 மில்லியன் ரூபாய்!

December 14, 2024

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?

அரிசி – மற்றொரு போராட்டத்தின் ஆரம்பமா?

December 13, 2024

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அரிசி மாபியா காரணமாக பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். எதிர்வரும் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் தொடரும் பண்டிகைக் காலம் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை ... Read More

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

December 13, 2024

வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More