Tag: news
தமிழகத்தில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலிருந்து கேரளாவுக்கு காய்கறிகள், பால், கனிம வளங்கள் ஆகியவை லொறிகளில் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு கேரளாவிலிருந்து திரும்பும் லொறிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியன மூட்டைகளில் கட்டி ... Read More
யாசகம் கொடுப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் – இந்தூர் மாவட்டத்தில் எச்சரிக்கை
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரமானது நாட்டின் தூய்மையான நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. சுமார் 7 வருடங்களாக இந் நகரம் தூய்மையில் முதலிடம் வகிப்பதால் அடுத்ததாக யாசகர்கள் இல்லாத நகரமாக இதனை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதன் ... Read More
ஜி மெயிலுக்கு போட்டியாக வரும் X Mail
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மக்ஸ் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் எனும் பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எக்ஸ் மெயில் ... Read More
இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா
மக்களவை, மாநில சட்ட சபை, மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இம் ... Read More
பாடசாலை மீது தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல் – 20 பேர் பலி
இஸ்ரேல் - காசாவுக்கிடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்த மோதல்களில் இரு தரப்பிலும் சுமார் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் அதிகமானோர் பணயக் கைதிகளாக உள்ளனர். ... Read More
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டை அபாயத்தில் தள்ளும் – மு.க.ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் இம் மசோதாவை சட்டமாக்கி நடைமுறைப்படுத்த மத்திய அரசு தயராகி வருகிறது. இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பாஜக அரசு முயன்று வருகின்ற ... Read More
மயோட்டா தீவை புரட்டிப் போட்ட சிண்டோ புயல்
பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் மயோட்டா தீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிண்டோ எனும் புயல் தாக்கியுள்ளது. இப் புயலில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ... Read More
சமந்தா வரிசையில் நயன்தாரா….ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தெரிந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்துள்ள ராக்காயி, மண்ணாங்கட்டி டெஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இவ்வாறிருக்கு பல ஆண்டுகளுக்குப் ... Read More
பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் – 2035 இற்குள் விண்ணில் நிறுவப்படும்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, எதிர்கால தேவையைக் கருத்தில்கொண்டு சந்திராயன் - 4, சுகன்யான் உட்பட பல ஆய்வுத் திட்டங்களில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் பாரதிய அந்த ரிக்ஷா ஸ்டேஷன் எனும் ... Read More
என்னது…கொரோனாவுக்கு தீம் பார்க்கா?
கொரோனா தொற்றை யாராலும் மறக்க இயலாது. அந்த வகையில் அதனை நினைவுகூறும் விதமாக வியட்நாமில் தீம் பார்க் ஒன்று உருவாக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் ... Read More
புதிய சபாநாயகர் தெரிவுக்கு எதிர்கட்சியும் பரிந்துரை
கடந்த வாரம் அசோக ரன்வல சபாநாயகர் பதவியிலிருந்து விலகிய நிலையில் பதவி வெற்றிடத்திற்கு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறப்பு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வான் கதவு தலா இரண்டு அடியும், மற்ற இரண்டு வான்கதவுகள் தலா மூன்று அடியும் திறக்க ... Read More












