Tag: news
வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் வாகனங்களைச் செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். மதுபானம் அருந்தி வாகனத்தை செலுத்துதல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தியவாறு வாகனத்தை செலுத்துவதை முற்றாக தவிர்க்குமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ... Read More
கடந்த 24 மணித்தியாலங்களில் 13 உயிரிழப்புகள் பதிவு
நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் கோர விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரு இளைஞர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஹட்டன், மாரவில, அம்பலாந்தோட்டை, ... Read More
இந்த திகதியில் பிறந்தவர்கள் இப்படித்தானாம்
ஒருவரின் பிறந்த எண்ணை வைத்து அவரது குணாதிசயம் என்னவென்று பார்ப்போம். எண் 8 8,17,26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் மன உறுதி, பணிவு, தலைமைத்துவப் பண்புகளை கொண்டவர்கள். வலுவான நிதிநிலை கொண்டவர்கள். நல்லிணக்கம் கொண்டவர்கள். ... Read More
லடாக் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…3.8 ஆக பதிவு
லடாக் லே பகுதியில் இன்று காலை 10.32 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. லே பகுதியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ... Read More
ஜெய்ப்பூர் பெட்ரோல் கிடங்கு தீ விபத்து…பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 43 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் ... Read More
மனைவிக்கு ஜீவனாம்சமாக சில்லறைகளை கொடுத்த கணவன்
கேவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதி விவாகரத்துக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனைவி தரப்பிலிருந்து இடைக்கால ஜீவனாம்சம் வேண்டும் என ... Read More
பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ…ஐந்து பேர் பலி
ஜெய்ப்பூரில் பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள பெட்ரோல் கிடங்கு ஒன்றில் பெட்ரோல் நிரப்புவதற்காக சுமார் 40 இற்கும் அதிகமான லொறிகள் நிறுத்தப்பட்டிருந்த போது ... Read More
தமிழ்நாட்டில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் அதிகமாகிறது….
தமிழ்நாட்டின் வீதிகளில் அதிகமான மாடுகள் சுற்றித் திரிகின்றமையால் வீதி விபத்துக்கள் அதிகமாவதாக கூறப்படுகிறது. இதனால் அம் மாடுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப் பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் ... Read More
கேரள மருத்துவமனை கழிவுகள் விவகாரம்….தமிழ்நாடு அரசின் உத்தரவு
கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் கொட்டப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அக் கழிவுகளில் பஞ்சுகள், குளுக்கோஸ் போத்தல்கள், ... Read More
இஸ்ரேலின் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கிடையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்திலிருந்து மோதல் இடம்பெற்று வருகின்றன. இம் மோதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் வடக்கு காசாவை முற்றுகையிட்டு, ... Read More
பற்றியெரிந்த வீடு…ஆறு பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர், கத்துவா மாவட்டம், சிவா நகரில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் வரையில் சிக்கி கொண்டுள்ளனர். அவர்களுள் இரு சிறுவர்கள் உட்பட ஆறு ... Read More
குழந்தைப் பேறுக்காக கோழிக் குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் உயிரிழப்பு
சத்தீஷ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டம், சிந்த்காலோ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தைகள் இல்லை. எத்தனையோ மருத்துவ பரிசோதனைகள் செய்தும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தை வேண்டும் ... Read More












