Tag: for

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ... Read More

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை இல்லை

Kanooshiya Pushpakumar- January 12, 2025

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார். உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு ... Read More

தைப்பொங்கலை முன்னிட்டு மேலதிக பேருந்துகள்

Kanooshiya Pushpakumar- January 12, 2025

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 100 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. வழக்கமான பேருந்து சேவைகளுக்கு மேலதிகமாக இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ... Read More

நெல் கொள்வனவு செய்யும் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்

Kanooshiya Pushpakumar- January 12, 2025

பெரும்போக காலத்தில் நெல் வாங்கும் அனைத்து ஆலை உரிமையாளர்கள் மற்றும் களஞ்சியசாலை உரிமையாளர்களும் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபையில் பதிவு செய்வது கட்டாயம் என்று வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி ... Read More

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமனம்

Kanooshiya Pushpakumar- January 9, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரை ... Read More

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்காக சட்டத்தரணி அலுவலகம்

Kanooshiya Pushpakumar- January 8, 2025

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டத்தரணி அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ... Read More

முன்னாள் சபாநாயகர் சான்றிதழ்களை சமர்பிக்கும் வரை காத்திருக்கும் அரசாங்கம்

Kanooshiya Pushpakumar- January 8, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வி சான்றிதழ்களை சமர்பிக்கும் வரையில் அரசாங்கம் காத்திருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ... Read More

அரிசி நெருக்கடிக்கு ரணில் தான் காரணம் – வசந்த சமரசிங்க

Kanooshiya Pushpakumar- January 8, 2025

சனத்தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தவறான தகவல்களை வெளியிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகம் , வர்த்தகம் , உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ... Read More

மாதிவலயில் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள்

Kanooshiya Pushpakumar- January 5, 2025

தூரப் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு மாதிவல வீட்டுத் தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வீடுகளுக்கான உபயோகப் பொருட்கள் கட்சியின் மூலம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் ... Read More

ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்

Kanooshiya Pushpakumar- January 2, 2025

நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த ... Read More

எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு

Kanooshiya Pushpakumar- December 31, 2024

சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் ... Read More

கலால் திணைக்களத்துக்கு 200 பில்லியன் வருவாய்

Kanooshiya Pushpakumar- December 13, 2024

இந்த ஆண்டு கலால் வரி வருவாய் 200 பில்லியனைத் தாண்டியுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 232 பில்லியன் ரூபாவாகும் எனவும், நவம்பர் ... Read More