Tag: dead

பேலியகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலி

பேலியகொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் பலி

August 19, 2025

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத இருவரால் ... Read More

மீரிகமவில்  துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

மீரிகமவில்  துப்பாக்கி சூட்டு சம்பவம் – ஒருவர் பலி

July 14, 2025

மீரிகமவில் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள துரியன் தோட்டமொன்றில் இடம்பெற்ற  துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் அப்பகுதியில் உள்ள ஒரு துரியன் தோட்டத்திற்கு வந்த நபர் மீது தோட்டத்தின் காவலாளரே துப்பாக்கிச் சூட்டை ... Read More

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி

July 14, 2025

பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் ... Read More

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்

February 10, 2025

சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். 40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். ... Read More

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

பொலன்னறுவையில் வாகன விபத்து – ஒருவர் பலி

February 8, 2025

பொலன்னறுவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப உயன பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின்புறத்தில் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது காயமடைந்த ... Read More

காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு

காது குத்துவதற்காக ஆறு மாத குழந்தைக்கு மயக்க மருந்து – பரிதாப உயிரிழப்பு

February 5, 2025

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஷெட்டிஹள்ளியை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆறு மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் காது குத்தும் நிகழ்வு நடந்தது. காது குத்தும்போது வலி தெரியாமல் இருப்பதற்காக பொம்மல்லாப்புரா அரச ... Read More

தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்த தாய், மகன்கள் உயிரிழப்பு

February 3, 2025

நாமக்கல் பரமத்திபாலை, போருபத்திய பகுதியில் வசித்து வரும் ரவிகுமார், இந்துமதி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களது மூத்த மகனான மூன்று வயது யாத்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக திறந்து வைத்திருந்த தண்ணீர் ... Read More

கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

கிலான் பாரே சிண்ட்ரோம் – மூன்றாவது உயிரிழப்பு பதிவு

February 1, 2025

மராட்டிய மாநிலம் புனேயில் கிலான் பாரே சிண்ட்ரோம் எனும் நோய் தொற்று பரவி வருகிறது. இதுவரையில் சுமார் 130 பேர் இந் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தசைகளை பலவீனமடையச் செய்து, உடல் ... Read More

டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை

டிக்டொக் வீடியோ போட்ட மகள்…சுட்டுக்கொன்ற தந்தை

January 30, 2025

அமெரிக்க வாழ் பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுமி டிக் டொக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது சிறுமியின் தந்தைக்கு பிடிக்காததால் டிக் டொக் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பல முறை ... Read More

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மறைவு – ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியை

January 30, 2025

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று புதன்கிழமை காலமானார். குளியலறையில் கால் தடுக்கி கீழே விழுந்ததால் தலையிலுள்ள நரம்பொன்று பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ... Read More

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

January 29, 2025

மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More

மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

மரப்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

January 28, 2025

உத்தரப்பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்திலுள்ள ஆதிநாத் கோவிலின் ஆன்மிகத் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட மரப்பாலம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக ... Read More