Tag: 000

இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

January 24, 2025

இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக ... Read More

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

January 11, 2025

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் ... Read More

115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

January 8, 2025

இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட ... Read More

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

January 2, 2025

இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்ய அனுமதியளித்து இன்று (02) வரையில் 85,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் ... Read More

தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி

தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி

December 27, 2024

இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் ... Read More

நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

நத்தாரை முன்னிட்டு பாதுகாப்புக்காக 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

December 20, 2024

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் தேவாலயங்கள் மற்றும் மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். மேல் ... Read More

2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

December 13, 2024

நாட்டிற்கு 2,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நாட்டில் பழுதடைந்த ரயில் தண்டவாளங்களை மேம்படுத்துவதற்கு இந்த ரயில் பாதைகள் பயன்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன ... Read More

14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்

14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்

December 12, 2024

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் ... Read More