Category: முக்கிய செய்திகள்
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை
பிரித்தானியா முழுவதும் வெப்பநிலை மைனஸ் 12 செல்சியல் வரை குறையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப் பொழிவு மற்றும் மழை காரணமாக வெப்பநிலை குறையக் கூடும் என வானிலை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. குளிர்கால ... Read More
500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 03 இந்தியபிரஜைகள் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ... Read More
பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ... Read More
பங்களாதேஸில் ஐ.பி.எல். தொடரை ஒளிபரப்ப தடை
இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பங்களாதேஸ் வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் பங்களாதேஸில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில், பிரிமியர் ... Read More
மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு
வென்னப்புவ - மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேரின் சடலங்கள் வைக்கல பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை ... Read More
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றிலும் மறுத்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். வெனிசுவெலா ஜனாதிபதி மற்றும் ... Read More
லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி – இருவர் கைது
சமூக ஊடகங்களில் 'டயலொக் மெகா வாசனா' எனும் போலி லொட்டரி திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வடக்குப் ... Read More
கொழும்பு ஆபத்தான பகுதி!!- டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
புத்தாண்டின் முதல் நான்கு நாட்களில் நாடு முழுவதும் 1,019 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர இதனை தெரிவித்துள்ளார். மூன்று நாள் தேசிய டெங்கு ... Read More
வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துங்கள் – ஜனாதிபதி உத்தரவு
2026 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உகந்த முறையில் பயன்படுத்துமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தற்போதுள்ள ... Read More
2025 உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை (6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த ... Read More
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட இருவரும் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி ... Read More
தீவிரம் பெறும் தாழமுக்கம்!! மிகக் கனமழையும் தொடர்பான முன்னெச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் தற்போது காணப்படும் தாழ்வு நிலை வலுப்பெறுகின்றது. இன்றைய நிலையில் இது இலங்கையின் கிழக்கு கரையூடாக வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மாகாணத்தை ... Read More












