Category: முக்கிய செய்திகள்
இன்றைய வானிலை
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேற்கு வங்காள ... Read More
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கடந்த திங்கட்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் 55 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் புதன்கிழமை மீட்கப்பட்டான். ... Read More
14,000 புள்ளிகளைக் கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 150.72 புள்ளிகளைப் பெற்று அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 14,035.81 புள்ளிகளாகப் ... Read More
பொலிஸார் மீதுதான தாக்குதல் – இராணுவ புலனாய்வு அதிகாரி பின்புலத்தில் இருந்தாரா?
ஆசிரியர் நியமனம் கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 2ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாய கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ ... Read More
இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா
ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது. ... Read More
”அமைச்சில் இருந்த சிம்மாசனத்தை அகற்றிவிட்டேன்” – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
சிம்மாசனம் போன்று தனது அமைச்சில் இருந்த கதிரையை அகற்றி பொது மக்கள் என்னுடன் சமமாக அமரக்கூடிய கதிரையை பயன்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ... Read More
மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை ஆற்றில் ... Read More
பழைய அரசாங்கங்களின் கொள்கையை பின்பற்றும் ‘அநுர அரசு’ – தமிழர்கள் குற்றச்சாட்டு
போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை (OMP) புதுப்பிப்பதன் மூலம் தமது வாக்காளர்களை திருப்திபடுத்தும் பழைய கொள்கையையே புதிய ஜனாதிபதியின் அரசாங்கமும் கடைப்பிடிப்பதாக வலிந்து காணாமல் ... Read More
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?
சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் ... Read More
இந்தியாவின் உதவி எப்போதும் தேவை – வடக்கு ஆளுநர் வேதநாயகன்
இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார ... Read More
150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்…இரண்டு நாட்களின் பின் மீட்பு
ராஜஸ்தான் மாநிலம், கலிகாட் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் எனும் ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையறிந்த ... Read More
அநுரவின் இந்தியப் பயணம் – பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் ... Read More












