Category: முக்கிய செய்திகள்

வானிலை முன்னெச்சரிக்கை – மின்னல் தாக்கம் அதிகரிக்கலாம்

Sylvester Dorin- January 22, 2025

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய ... Read More

உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- January 22, 2025

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், ... Read More

அண்மையில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்கள்- விசேட அறிக்கை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஆறு இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது ... Read More

முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு இலட்சத்தை கடந்தது

Nishanthan Subramaniyam- January 21, 2025

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்பதுடன் 17,225 ரஷ்யர்களும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ... Read More

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி நிதி, தொழில்நுட்ப உதவி

Nishanthan Subramaniyam- January 21, 2025

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி ... Read More

பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் அதிக விலைக்கு சிவப்பு பச்சையரிசி விற்பனை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

யக்கலமுல்ல பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு பச்சையரிசி கிலோ ஒன்றை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட 299 ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகார சபையின் காலி ... Read More

இரு கட்சி ஒன்றிணைவு – பேச்சுவார்த்தைக்கு செயற்குழு அனுமதி

Sylvester Dorin- January 21, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ... Read More

ஊடகவியலாளரை தாக்கிய நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ‘தவறிய’ பொலிஸ்

Sylvester Dorin- January 21, 2025

ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாய அமைப்பில் இடம்பெற்ற நிதி மோசடிகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சந்தேகநபரை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. எனினும், தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரை நீதிமன்றம் ... Read More

காதலன் கொலை…காதலிக்கு கிடைத்த மரண தண்டனை! பிணையில் வெளியே வந்தால் நிரபராதி அல்ல!

T Sinduja- January 21, 2025

கன்னியாகுமரியில் வசித்து வந்த கரீஸ்மாவும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷெரோனும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென கரீஸ்மாவின் வீட்டார் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை நிச்சயம் செய்துள்ளனர். ஆனால், கரீஸ்மாவுடனான காதலை துண்டித்துக்கொள்ள ஷெரோன் மறுத்துவிட்டார். ... Read More

கொழும்பு துறைமுகத்தில் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 4,000 கொள்கலன்கள்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

கொழும்பு துறைமுகத்தில் இன்னும் அகற்றப்படாத சுமார் 4,000 கொள்கலன்கள் குவிந்து கிடப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து வெளியேறுவதற்காக சுமார் 600 லொரிகள் இன்னும் துறைமுக வளாகத்திற்குள் ... Read More

ரணில் – சஜித் இணைவு ; பேச்சுகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 20, 2025

தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி ஒப்புக்கொள்கிறது ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ... Read More

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 20, 2025

பல மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (20) மாலை 4:00 ... Read More