Category: முக்கிய செய்திகள்
அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில் பிரஜைகள் திருப்தியடையவில்லை என ... Read More
கடந்த கால குற்றச் செயல்கள் அரசியல் தலையீடுகளின்றி விசாரணைகள் ஆரம்பம்
வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான முடிக்கப்படாத விசாரணைகளை மீள தொடங்கியுள்ளதாகவும் அவற்றை எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் ... Read More
இரு ஜனாதிபதி மாளிகைகள் மாத்திரமே அரசாங்க தேவைக்கு பயன்படுத்தப்படும்
கொழும்பு மற்றும் கண்டியில் காணப்படும் இரு ஜனாதிபதி மாளிகைகளை தவிர்த்து அனைத்து ஜனாதிபதி மாளிகைகளையும் ஏனைய நோக்கங்களுக்காக பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவற்றை ஹோட்டல்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்காக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக அநுர ... Read More
விசாரணைகளில் தொக்கி நிற்கும் 29,000 கோப்புகள்
29,000 கோப்புகள் விசாரணைகளில் சிக்கியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஹோமகமவில் தெரிவித்தார். இவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து நிர்வகிப்பது சாத்தியமில்லை என்று பொலிஸார் தெரிவித்ததாகவும், இது குறித்து பொிஸ் ... Read More
24 ஆயிரத்தை தாண்டிய சுற்றிவளைப்புகள்
நுகர்வோர் விவகார அதிகாரசபை மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 207 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளது. அதன்படி, 24,761 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 23,953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ... Read More
மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 29 பேர் படுகாயம்
காலி, இமதூவ, அங்குலுகஹ பிரதேசத்தில் இன்று (26) காலை மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இரண்டு தனியார் பயணிகள் பேருந்துகளும், அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஒன்றும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. ... Read More
நாளை இலங்கை வரும் இறக்குமதி உப்புத் தொகை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4500 மெட்ரிக் தொன் உப்புத் தொகையை ஏற்றிய கப்பல் நாளை (27) நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் உப்பு தட்டுப்பாட்டுக்கு ... Read More
இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, ... Read More
புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு
இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் ... Read More
தசை செயலிழப்பை ஏற்படுத்தும் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம் நோய்’ – புனேவில் 73 பேர் பாதிப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோட் எனும் நோயினால் சுமார் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென இந்த ஆட்டோ இம்யூன் நோய் அதிகரித்துள்ளமையால் சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக இந் நோய் நிலைமை குறித்து ... Read More
UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள்
UPDATE- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் ... Read More









