Category: முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒன்றிணையும் கட்சிகள்

Kanooshiya Pushpakumar- January 29, 2025

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் குழுவில் சிலர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக ... Read More

இரவு 11 மணிக்கு மேல் திரையரங்குக்குள் சிறுவர்களுக்கு அனுமதியில்லை – உயர் நீதிமன்றம் உத்தரவு

T Sinduja- January 29, 2025

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா 2 திரைப்படத்தைப் பார்க்க வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது 8 வயது மகனும் படுகாயமடைந்தார். இவ் விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திரைப்பட டிக்கெட் விலை, ... Read More

ஆபிரிக்காவின் முன்செக்ஸ் நகர சிறைச்சாலையிலிருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்

T Sinduja- January 29, 2025

கிழக்கு ஆபிரிக்க நாடான கொங்கோவில் பொதுமக்களை இலக்காகக் கொண்டு எம்-23 எனும் கிளர்ச்சிக் குழுவினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் கோமா நகரில் குறித்த கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 13 ... Read More

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு தரப்பினரும் இன்னும் கலந்துரையாடல் ... Read More

பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் வடக்கிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து விசாரணை

Sylvester Dorin- January 28, 2025

ஒழிப்பதாக உறுதியளித்து, ஆட்சிக்கு வந்த பின்னர், மிகக் கவனமாகப் பயன்படுத்த வேண்டுமென அரசாங்கம் சொல்லும் அடக்குமுறைச் சட்டத்தை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தான் விரும்பியவாறு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 20ஆம் ... Read More

அமெரிக்கா செல்லும் மோடி ; டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 28, 2025

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை செய்தியாளர்களுடன் பேசும்போது டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். ... Read More

மகிந்த தலைமையில் விசேட கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (27) இரவு விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் ... Read More

‘சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘வழக்கு கோப்புகளை மறைத்தார்’

Sylvester Dorin- January 28, 2025

கடந்த காலங்களில் சில வழக்கு கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களம் மறைத்த விதத்தை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சனிக்கிழமை (ஜனவரி 25) ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி ... Read More

பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு செல்லும் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- January 28, 2025

எதிர்வரும் பெப்ரவரி நடுப்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அழைப்புகளின் பிரகாரம் ... Read More

வெளிநாட்டிலுள்ள தமிழ் ஊடகவியலாளருக்கு நீதிமன்ற பிடியாணை

Sylvester Dorin- January 28, 2025

முன்னாள் ஜனாதிபதி கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரால் குற்றம் சுமத்தப்பட்ட பால் பண்ணையாளர்கள் உட்பட இருபத்தேழு பேரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு ... Read More

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு எதிராக அபராதம்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

உள்நாட்டு வெள்ளை பச்சையரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கிரிபத்கொட பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நேற்று (27) மஹர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் ... Read More

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Kanooshiya Pushpakumar- January 28, 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 5 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் விரிவுரை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்று ... Read More