Category: முக்கிய செய்திகள்

இராணுவத்தை விட்டு வெளியேறுபவர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு

Kanooshiya Pushpakumar- February 22, 2025

ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பலர் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா ... Read More

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு – பொலிஸ்மா அதிபர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்

Nishanthan Subramaniyam- February 22, 2025

2025இல் 17 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் ... Read More

விற்பனையாளரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்

Kanooshiya Pushpakumar- February 22, 2025

விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் ... Read More

போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? வாடிகன் விளக்கம்

Nishanthan Subramaniyam- February 22, 2025

போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் ... Read More

எதிர்கால வளர்ச்சிக்கு இலங்கை – இந்திய கூட்டாண்மை அவசியம் : உயர் ஸ்தானிகர்

Nishanthan Subramaniyam- February 22, 2025

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையை ... Read More

‘வரவு – செலவுத் திட்டம்’ மக்கள் ஆணைக்கு எதிரானது

Nishanthan Subramaniyam- February 21, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, ​​இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, ​​அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் ... Read More

புதிய பாதையில் இலங்கை – ஜனாதிபதி வெளியிட்ட நம்பிக்கை

Nishanthan Subramaniyam- February 21, 2025

புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More

பொதுமக்கள் காணியை வலுக்கட்டாயமாக பறித்த மகிந்த ராஜபக்ச – நாடாளுமன்றத்தில் கருத்து

Kanooshiya Pushpakumar- February 21, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காணியே இம்புல்கொட பெளத்த தியான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ... Read More

காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் பலி

admin- February 21, 2025

பொலன்னறுவை அரலகங்விலவில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான இருவர் உயிரிழந்துள்ளனர். அரலகங்வில வெஹெரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 72 வயதுடைய ... Read More

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் – எதிர்க்கட்சி தலைவர்

Kanooshiya Pushpakumar- February 21, 2025

வரவு செலவுத்திட்டம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என தான் மனதார பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் ... Read More

உலகின் ‘முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம்’ சுட்டுக் கொல்லப்பட்டார்

Mano Shangar- February 21, 2025

உலகின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கை இமாம் என்று அழைக்கப்படும் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ், தென்னாப்பிரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான அவர், கேப் டவுனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் ... Read More

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்

Nishanthan Subramaniyam- February 21, 2025

பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்காக ... Read More