Category: முக்கிய செய்திகள்

எல்லை விவகாரம்: ஜூன் 14 தாய்லாந்து-கம்போடியக் குழு சந்திப்பு

Nishanthan Subramaniyam- June 5, 2025

கம்போடியா, தாய்லாந்து ஆகிய இருநாட்டு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் குழு எல்லை விவகாரங்கள் குறித்து இம்மாதம் 14ஆம் திகதி சந்திக்கவிருக்கின்றன. அந்தச் சந்திப்பு கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் நடைபெறவுள்ளது. இருநாட்டு எல்லைப் பகுதியில் அண்மையில் ... Read More

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் சசி தரூர் அளித்த பதில்

Nishanthan Subramaniyam- June 5, 2025

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை ... Read More

‘காசாவில் உடனடி போர் நிறுத்தம்‘ – தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- June 5, 2025

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 14 நாடுகள் காஸாவில் ‘உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ... Read More

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகள் தகர்ப்பு: உக்ரைன் இராணுவம் தகவல்

Nishanthan Subramaniyam- June 5, 2025

கிரைமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் சாலை மற்றும் ரயில் பாதையை தகர்த்து விட்டோம் என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முக்கிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் இராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே ... Read More

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: பெங்களூரு நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- June 5, 2025

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ... Read More

12 நாடுகளின் பயணிகளைத் தடை செய்யும் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

Mano Shangar- June 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 12 நாடுகளின் குடிமக்களுக்கு முழுமையான பயணத் தடையை விதித்துள்ளார். இதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர், ஈரான், லிபியா, ஏமன், ஹைட்டி, சோமாலியா, சூடான், எரித்திரியா, கினியா, கொங்கோ மற்றும் சாட் ... Read More

மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Mano Shangar- June 5, 2025

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் ... Read More

கொழும்பு -வெள்ளவத்தையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 4, 2025

கொழும்பு - வெள்ளவத்தை ராமகிருஷ்ணா பிளேஸில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ராசையா ... Read More

2026இல் புதிய கல்வி சீர்திருத்தங்கள் அறிமுகம்

Nishanthan Subramaniyam- June 4, 2025

ஆங்கில மொழியறிவானது வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டுமேயன்றி, சமூக இடைவெளிகளை உருவாக்குவதற்கான கருவியாக இருக்கக் கூடாது என்றும், புதிய கல்வி சீர்திருத்தங்களின் ஊடாக ஆங்கில மொழிப் பயிற்சியை நடைமுறை ரீதியாக வழங்குவதற்கான திட்டத்தை உருவாக்க தயாராக ... Read More

இலங்கைப் பாராளுமன்றத்தினுள் ”சர்வாதிகாரம்”

Nishanthan Subramaniyam- June 4, 2025

”முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன.எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து ... Read More

நடேசனின் கொலைக்கு இந்த அரசாங்கம் நீதி வழங்கும் என்பது ‘மக்களின் எதிர்பார்ப்பு’

Nishanthan Subramaniyam- June 4, 2025

இருபத்தொரு வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளருக்கு தற்போதைய ஆட்சியில் நீதி கிடைக்கும் என பொதுமக்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ''கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ... Read More

ஐ.பி.எல் கிண்ணத்தை முதன்முறையாக வென்ற ஆர்.சி.பி

Nishanthan Subramaniyam- June 4, 2025

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 18 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுப்போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 06 ... Read More