Category: முக்கிய செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பம் – இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்

Mano Shangar- June 13, 2025

இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அதில் பயணித்த சில பயணிகளின் இறுதி நினைவுகள் இப்போது ... Read More

யாழ் மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு – முதல்வராக மதிவதனி தெரிவு

Mano Shangar- June 13, 2025

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா 19 வாக்குகளை பெற்று முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர ... Read More

ஏர் இந்திய விமான விபத்து – 241 பேர் உயிரிழப்பு, அதிஷ்டவசமாக உயர் தப்பிய ஒரேயொரு பயணி

Mano Shangar- June 13, 2025

இந்தியாவில் நேற்ற வியாழக்கிழமை பிற்பகல் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.41 மணிக்கு ஏர் இந்திய விமான நிறுவனம் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ ... Read More

ஈரானை தாக்கியது இஸ்ரேல் – அவசர நிலை அறிவிப்பு

Mano Shangar- June 13, 2025

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்படி, ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மையங்கள் மீது தாக்குதல் ... Read More

204 பேரின் உடல்கள் மீட்பு

Nishanthan Subramaniyam- June 12, 2025

ஆமதாபாத் விமான விபத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா ... Read More

அகமதாபாத் விமான விபத்து வார்த்தைகளால் விவரிக்க முடியாத துயரம்- பிரதமர் மோடி

Nishanthan Subramaniyam- June 12, 2025

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 ... Read More

கைதிகள் விடுவிப்பு: பலகோணங்களில் விசாரணை முன்னெடுப்பு

Nishanthan Subramaniyam- June 12, 2025

ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற போர்வையில் கடந்த காலங்களிலும் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரா, இதன் பின்புலம் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சட்டத்துக்கு ... Read More

நயினாதீவு நாக பூசணி அம்மன் மகோற்சவம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Mano Shangar- June 12, 2025

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது கொடியேற்றத்தினை முன்னிட்டு , கொடிச்சீலை இன்றைய தினம் வியாழக்கிழமை ஆலய உற்சவ குருமணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ... Read More

அகமதாபாத் விமான விபத்து – இதுவரையில் 40 பேர் பலி

Mano Shangar- June 12, 2025

அகமதாபாத் விமான நிலையம் அருகே 242 பயணிகளுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 ... Read More

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவி விலகவுள்ளதாக தகவல்

Mano Shangar- June 12, 2025

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதியின் மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து ... Read More

முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

Mano Shangar- June 12, 2025

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒன்றில் ... Read More

விக்னேஸ்வரன், சுமந்திரன் இடையே ஒப்பந்தம் கைச்சாத்து

Mano Shangar- June 12, 2025

தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் உள்ளுராட்சி மன்ற சபைகளை அமைப்பது தொடர்பிலான ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழரசு கட்சியின் ... Read More