Category: சிறப்பு செய்திகள்
சீனா 3.7 பில்லியன் டொலர் நேரடி முதலீடு – இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா சென்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இலங்கைக்கு கிடைத்த பாரிய முதலீட்டு வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த வாய்ப்பின் ... Read More
இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் முயற்சி…வெற்றி பெற்றது இஸ்ரோ
220 கிலோகிராம் எடையுள்ள இரண்டு செயற்கைக் கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. இதற்கு டாக்கிங் செயல்முறை எனவும் பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி ... Read More
ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களை சந்தித்தார்
நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில் முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு ... Read More
இரண்டு இலட்சத்தை எடுத்துக்கொண்டு திரும்புவாரா பவித்ரா? பதட்டத்தில் போட்டியாளர்கள்
எந்த சீசனிலும் இல்லாதவாறு இந்த முறை பணப்பெட்டியை எடுப்பதில் வித்தியாசமான ட்விஸ்ட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாவது பணப்பெட்டியாக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஜேக்லின் மற்றும் பவித்ராவுக்கு இடையில் யார் ... Read More
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி (Update)
மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் ... Read More
விரைவில் ‘இந்தியன் 3’ பணிகள் ஆரம்பம் – இயக்குநர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்த தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. இத் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இரண்டாம் ... Read More
மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் – என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க
புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் ... Read More
தேங்காய் சுக்குநூறாக உடைந்தால் என்னவாகும் தெரியுமா?
கோயிலிலும் சரி வீடுகளிலும் சரி நல்ல காரியங்களை செய்யும்போது கண்டிப்பாக தேங்காய் உடைப்போம். அதன்படி அந்தத் தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்று பார்ப்போம். பொதுவாக தேங்காயில் இருக்கும் மட்டை மாயை ... Read More
திருமண விழாக் கோலத்தில் சரிகமப மேடை….
ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்ஸில் இந்த வாரம் திருமணப் பாடல்கள் சுற்று. அதில் போட்டியாளர்கள் அருமையாக பாடல்களைப் பாடி அசத்துகின்றனர். சிறப்பு விருந்தினராக பிரதீப் ரங்கநாதன் கலந்து கொண்டுள்ளார். அதற்கான ப்ரமோ.... https://youtu.be/E3FUhaDmhVI Read More
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது
15 மாதப் போருக்குப் பிறகு காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டதாக கத்தார் மற்றும் அமெரிக்கா மத்தியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தப் பின்னர் ... Read More
கம்பளையில் கடத்தப்பட்ட சிறுமி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கம்பளை, தவுலகல பகுதியில் வானில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் ... Read More
வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் – சிஐடியில் முறைப்பாடு
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் ... Read More












