Category: சிறப்பு செய்திகள்

ஏப்ரலில் இலங்கை வரும் இந்திய பிரதமர்

Kanooshiya Pushpakumar- March 15, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் சில நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (15) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ... Read More

தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு

Kanooshiya Pushpakumar- March 15, 2025

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்கள் இருவரும் திரும்பி வந்ததை அறிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு ... Read More

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த பெண் கைது 

Nishanthan Subramaniyam- March 15, 2025

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ... Read More

மூதூர் இரட்டைக் கொலை- 15 சிறுமி இன்று நீதிமன்றில் முன்னிலை

Kanooshiya Pushpakumar- March 15, 2025

மூதூர், தாஹாநகர் பிரதேசத்தில் இரு பெண்களை கொலை செய்தது, அவர்களது 15 வயது நிரம்பிய பேத்தி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்னும் இரு பேரன்களை நன்றாக கவனிப்பதாக கூறி, ... Read More

பட்டலந்த அறிக்கை குறித்து அடுத்து நடக்கபோவது என்ன?

Nishanthan Subramaniyam- March 15, 2025

பட்டலந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் ... Read More

இந்திய ரூபாவுக்கு புதிய குறியீடு ; இந்தி திணிப்புக்கான ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கை

Nishanthan Subramaniyam- March 15, 2025

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான தமிழக அரசு, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வ இந்திய ரூபாய் சின்னத்தை (₹) நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் எழுத்துக்களை (ரூ) மாற்ற முடிவு ... Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

Nishanthan Subramaniyam- March 15, 2025

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (14) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. சிவகங்கை ... Read More

ஜனாதிபதியின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு!

Nishanthan Subramaniyam- March 15, 2025

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றதுள்ளது. இதில் இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் ... Read More

அனுராதபுரத்தில் பொருத்தப்பட்ட CCTV கெமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்

Nishanthan Subramaniyam- March 14, 2025

அனுராதபுரம் நகரத்தின் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டுள்ள 47 கெமராக்களும் செயலிழந்துள்ளதாக பிரதேச மக்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக நகரில் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைக் கண்டறியும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ... Read More

யாழில் கட்டுப்பணம் செலுத்தியது தேசிய மக்கள் சக்தி

Nishanthan Subramaniyam- March 14, 2025

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தேசிய மக்கள் ... Read More

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் விசேட அறிக்கை வெளியிடவுள்ள ரணில்

Kanooshiya Pushpakumar- March 14, 2025

படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (16) காலை விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார். சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (14) காலை படலந்த ஆணைக்குழு ... Read More

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் சாலி நளீம்

Nishanthan Subramaniyam- March 14, 2025

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் ... Read More