Category: சிறப்பு செய்திகள்

வானிலை முன்னறிவிப்பு – இன்று நாட்டின் பல இடங்களில் அடை மழை பெய்யக்கூடும்

Mano Shangar- May 25, 2025

மேல், சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ... Read More

நியூஸிலாந்து துணை பிரதமர் இன்று இலங்கை வருகிறார்

Nishanthan Subramaniyam- May 24, 2025

நியூஸிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், இன்று 24ஆம் திகதி இலங்கை வர உள்ளார். அவர் எதிர்வரும் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட உள்ளார். வின்ஸ்டன் ... Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலை பாதுகாக்க வேண்டும் – ஆளுநரிடம் வலியுறுத்திய தமிழ்ச் சைவப்பேரவை

Nishanthan Subramaniyam- May 24, 2025

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிராக அதனை மூடுவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும், சட்டவிரோத உணவகம் அமைக்கப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு ... Read More

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார் – இரா.சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 24, 2025

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். "ரெய்சினா - Raisina" மாநாடு ஜப்பான் ... Read More

ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம – நா.வேதநாயகன் பெருமிதம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் ... Read More

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது. அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உட்பட ஏனைய அரச கட்டமைப்புகளின் வினைதிறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள ... Read More

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான ... Read More

பிரபல நடிகை மாலினி பொன்சேகா காலமானார்

Nishanthan Subramaniyam- May 24, 2025

சிங்கள திரையுலகின் புகழ்பூத்த பிரபல நடிகையான மாலனி பொன்சேகா இன்று (24) அதிகாலை காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மாலனி ... Read More

வெளிநாட்டுக் கடன்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர

Nishanthan Subramaniyam- May 24, 2025

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (23) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார். வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தைத் தொடர்ந்து, குழு நிலையில் குறித்த சட்டமூலம் ... Read More

கொழும்பு பல்கலை புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமனம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு

admin- May 23, 2025

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய ... Read More

நல்லூர் புனித பூமியில் திறக்கப்பட்ட பரிஸ்டாவின் கிளைக்கு எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- May 23, 2025

சைவத் தமிழர்களின் ஆலயம் அமைந்துள்ள புனித பூமியில் திறக்கப்பட்டுள்ள சொகுசு உணவகத்தின் பெயர்ப் பலகையை அகற்ற யாழ்ப்பாண மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் ... Read More