Category: சிறப்பு செய்திகள்

இரும்பு மீதான இறக்குமதி வரியை 50 வீதமாக உயர்த்திய ட்ரம்ப்

admin- May 31, 2025

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரும்பு மீதான இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More

தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படவே முடியாது : கஜேந்திரகுமார் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- May 31, 2025

"கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியத்துக்கே மக்கள் ஆணை வழங்கினார்கள். தமிழ்த் தேசியப் பேரவையான நாம், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய மூன்று கட்சிகளும் தமிழ்த் தேசியத்தை ... Read More

சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

Nishanthan Subramaniyam- May 31, 2025

கொழும்பில் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு, பொறுப்பாளர் கிறிஸ்டின் பி பார்கோவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் தோட்ட இளைஞர்கள் இடம்பெயர்வின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ... Read More

அரச நிறுவனங்களின் செயல்பாடுகள் – மக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறைப்பாடு

Nishanthan Subramaniyam- May 31, 2025

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30) நடைபெற்றது. குறித்த கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் ... Read More

அரசாங்கம் படிப்படியாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறது – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- May 31, 2025

அரசியல் அனுசரணையால் உருவாகியிருந்த குற்றங்கள் நிறைந்த நாட்டுக்கு பதிலாக, நல்லதொரு நாடாக இலங்கையை சர்வதேசத்தில் உயர்த்தி வைப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கைவிட முடியாத பொறுப்பை உயிரை துச்சமாக கருதி செய்து முடிப்பதாக ஜனாதிபதி அநுர ... Read More

இன்றைய வானிலை எவ்வாறு இருக்கும்?

Nishanthan Subramaniyam- May 31, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ... Read More

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

Nishanthan Subramaniyam- May 31, 2025

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நேற்றுமுன்தினம் (29) இரவு 8:00 மணி முதல் நேற்று (30) இரவு 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 50,009 மின்சார தடைகள் ... Read More

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- May 31, 2025

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மஞ்சள் நிற முன்னெச்சரிக்கையின் முதல் கட்ட அறிவிப்பு, நேற்று (30) இரவு ... Read More

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம் – சீன வர்த்தக அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- May 30, 2025

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது ... Read More

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோர் பொதுவான சிறைச்சாலை அறைக்கு மாற்றம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் பொதுவான சிறைச்சாலை அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ... Read More

பலத்த காற்று தொடர்பில் ஆம்பர் நிற எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- May 30, 2025

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி ... Read More

பூனாகலையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டூழியம் – பொதுமக்கள் பதற்றம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

பதுளை மாவட்டத்தின் பூனாகலை தோட்டத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதுடன், இதற்காக அரசாங்கம் எந்த ஒரு ... Read More