Category: சிறப்பு செய்திகள்

எதிரணியை ஒடுக்க இடமளியோம் – ரஞ்சித் மத்தும பண்டார

Nishanthan Subramaniyam- July 18, 2025

“வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் நாட்டுக்கு கொண்டுவரப்படும், பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் எனக் கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பிறகு அந்த உறுதிமொழியை மறந்துள்ளனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் ... Read More

இலங்கையில் இளம் தொழில்முனைவோரை குறிவைத்து மோசடி – ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

Mano Shangar- July 18, 2025

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து, மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி நபர் ஒருவர் மோசடி செய்ததாக இலங்கையில் உள்ள பொதுமக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ... Read More

பல்வேறு குழப்பங்களுடன் நிறைவடைந்தது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Mano Shangar- July 18, 2025

பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பல தனிநபர் விமர்சனங்கள், குழப்பங்கள் என்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் வழமைபோன்று எதிர்பார்ப்புகள் பெரிதாக நிறைவேறாத நிலையில் முடிவடைந்தது. ... Read More

ஷாருக்கான் இலங்கை வரவில்லை – City of Dreams அறிவிப்பு

Mano Shangar- July 18, 2025

எதிர்வரும் ஓகஸ்ட் இரண்டாம் திகதி திறக்கப்பட உள்ள City of Dreams ஹோட்டலின் கேசினோ திறப்பு விழாவில் இந்திய சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. City of Dreams நிர்வாகம் ... Read More

மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

Nishanthan Subramaniyam- July 17, 2025

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் ... Read More

என்னை கொலைசெய்யும் முன் காப்பாற்றுங்கள் – சவூதியில் இருந்து இலங்கைப் பெண் அவசர கோரிக்கை

Mano Shangar- July 17, 2025

சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை விரைந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். "ஒரு வருடமாக என்னை அடித்து, அவமானப்படுத்தி, கடுமையான ... Read More

சிறு தேயிலை உற்பத்தி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- July 17, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஐந்நூறு சிறு தேயிலை உற்பத்தி கிராமங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, தேயிலையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ... Read More

மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து சாம்சங் நிர்வாக அதிகாரி விடுதலை

Mano Shangar- July 17, 2025

2015ஆம் ஆண்டு இணைப்பு ஒப்பந்தம் தொடர்பான தொடரப்பட்ட வழக்கில், சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜே-யோங்கை அனைத்து மோசடி குற்றச்சாட்டுகளிலிருந்தும் தென் கொரிய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

புதிய அரசமைப்பு உள்ளிட்ட உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேறும்

Nishanthan Subramaniyam- July 17, 2025

புதிய அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட விடயங்களில் மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் உரிய நடவடிக்கை இடம்பெறும் என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலின்போது ... Read More

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய மின் சக்தி உற்பத்தி – இதுவே அரசாங்கத்தின் இலக்கு என்கிறார் அமைச்சர் குமார ஜெயக்கொடி

Nishanthan Subramaniyam- July 17, 2025

அடுத்த 5 வருடங்களில் நாம் 2000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம் என்று வலுச்கதி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய ... Read More

வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு

Nishanthan Subramaniyam- July 17, 2025

இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை ... Read More

சபை அமர்வை நேரலை செய்த யாழ் . மாநகர சபை உறுப்பினருக்கு எச்சரிக்கை

Mano Shangar- July 17, 2025

யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாநகர சபையின் மாதாந்த ... Read More