Category: சிறப்பு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 12, 2026

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ... Read More

ஈரான் போர்: பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு உண்மையாகிறதா?

Mano Shangar- March 12, 2026

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தது. இதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து ஈரானின் பழிவாங்கும் பதில் தாக்குதல்கள் ... Read More

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 12, 2026

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ... Read More

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் நிபந்தனை

Mano Shangar- March 12, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும். மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் மட்டுமே போரை முடிவுக்கு ... Read More

போர் தொடர்பான ஸ்டார்மரின் நிலைப்பாடு தெளிவற்றது – எதிர்க்கட்சிகள் விசனம்

Diluksha- March 11, 2026

பிரதமர் ஸ்டார்மரின் ஈரான் போர் தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு தெளிவற்றது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் இன்று பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் நேரத்தில், மத்திய கிழக்கு போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதேவேளை, ... Read More

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்

Nishanthan Subramaniyam- March 11, 2026

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் ... Read More

முதன்முறையாக கருணைக் கொலைக்கு இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி 

Diluksha- March 11, 2026

கருணைக் கொலை செய்வதற்கு  முதன்முறையாக இந்திய உச்ச நீதிமன்றம்  இன்று  புதன்கிழமை  அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் ஒரு நபரின் செயற்கை சுவாசத்தை நிறுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி ... Read More

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் ... Read More

லண்டன் அல் குட்ஸ் பேரணிக்கு தடை விதிப்பு

Mano Shangar- March 11, 2026

இந்த வார இறுதியில் லண்டனில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணி தடை செய்யப்பட்டுள்ளது. பெருநகர பொலிஸார் விடுத்த கோரிக்கையினை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். இந்த ... Read More

எரிவாயு தட்டுப்பாடு – தென்னிந்தியாவில் மூடப்படும் உணவகங்கள்

Mano Shangar- March 11, 2026

சென்னை உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக உணவகங்களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிலர் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் ... Read More

கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

Mano Shangar- March 11, 2026

கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக  சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர்  ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், தொழிற்சங்க ... Read More

விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்

Nishanthan Subramaniyam- March 11, 2026

எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. ... Read More