Category: சிறப்பு செய்திகள்
ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கியது!! இலங்கைக்கு எந்த அச்சுறுத்தல் இல்லை
ரஷ்யா மற்றும் ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியுள்ள நிலையில் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ... Read More
ரோஹித அபேகுணவர்தனவின் மகள் சரணடைந்தார்
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வாலானா குற்றத் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் தொடர்பான வழக்கு தொடர்பாக அவர் சரணடைந்துள்ளார். Read More
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி ... Read More
ரஷ்யா, ஜப்பான் அருகே கடுமையான நிலநடுக்கம்!! முதல் சுனாமி அலை தாக்கியது
சற்று நேரத்திற்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து முதல் சுனாமி அலைகள் செவெரோ-குரில்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய கடற்கரையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ் ... Read More
ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ... Read More
செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் தெரிவிப்பு
செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ... Read More
முல்லைத்தீவில் ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்
முல்லைத்தீவு - வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (29-07-2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே ... Read More
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு
இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜேர்மன் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமனுக்கும் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்குமிடையில் கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்பொன்று ... Read More
இலங்கையுடன் இன்னும் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்ப்பு
இலங்கை-மாலைத்தீவு இராஜதந்திர உறவுகள் 60வது ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மாலைதீவு உத்தியோகபூர்வ விஜயம் ,இருநாடுகளினதும் பொருளாதார ரீதியாக ஒருங்கிணைந்த மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் ஒரு தீர்க்கமான காரணியாக ... Read More
பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் ... Read More
செவனகல, பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் – அரசின் வினைத்திறனற்ற நிர்வாகமே காரணம்
அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்தால் செவனகல மற்றும் பெல்வத்த சீனித் தொழிற்சாலைகள் ஆபத்தில் காணப்படுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (29) விசேட அறிக்கையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டுள்ள சஜித் பிரேமதாச இதனைத் ... Read More
நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (29) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்றில் முன்னிலையாக தவறியமைக்காக அவருக்கு எதிராக நேற்று ... Read More












