Category: சிறப்பு செய்திகள்
எதிரணி ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியில் ஈடுபடவில்லை – முஜிபூர் ரஹ்மான்
”ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எவ்வித சூழ்ச்சியும் செய்யவில்லை.” என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்த ... Read More
செம்மணிப் புதைகுழி: வழக்கு விசாரணை நாளை
யாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. புதைகுழியின் மண் மாதிரிகள் தொடர்பான அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நீதிமன்றத்தால் கோரப்பட்டிருந்த நிலையில், நாளைய வழக்கு பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி ... Read More
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவு
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். குண்டுத்தாக்குதல் பற்றி கிடைத்த புலனாய்வு தகவல்களை மேசையில் பத்திரப்படுத்தி வைத்து பொறுப்பினை மீறியவர்கள் இந்த அரசாங்கத்தில் உயர்பதவிகளில் உள்ளார்கள். ... Read More
ஒன்றிணைக்கின்றனவா எதிர்க்கட்சிகள்? நாளை விசேட கலந்துரையாடல்
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே ... Read More
ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் இந்த விடயம் ... Read More
மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. "பஸ் லலித்" எனப்படும் ஹன்வெல்லே லலித் கன்னங்கர இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ... Read More
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிக்கப்படும்
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, தலைமையில் நேற்றைய தினம் (12.08.2025) மாவட்ட செயலக ... Read More
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ... Read More
இந்தோ – பசுபிக் விவகாரம். அமெரிக்க இந்திய அரசுகள் ஆலோசனை! வர்த்தகத்தை மேம்படுத்த திட்டம்
டொனல்ட் ட்ரமப் ஜனாதிபதியான பின்னர் அமெரிக்க - இந்திய உறவில் நெருக்கம் ஏற்படும் என நம்பப்பட்டாலும், ட்ரம்பின் பொருளாதார வரி உயர்வுகள் இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை உருவாக்கியிருந்தன. ஆனாலும் இந்தோ – பசுபிக் ... Read More
ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில் தமிழர் தரப்பின் சந்திப்புகள்
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மெரரீசியஸ் வெளிவிகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் உள்ளிட்ட மொரீசியஸ் வெளிவிவாகர அமைச்சின் உயர் அதிகாரிகள் சிலரை பிரித்தானிய தமிழர் பேரவை சந்தித்து உரையாடியுள்ளது. ஜெனீவா ... Read More
அநுர அரசுக்குள் குழப்பமா?
”என்.பி.பி., ஜே.வி.பி. என்ற எவ்வித பிளவும் அரசாங்கத்துக்குள் இல்லை.” – என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். “ராஜபக்ச மகனின் ரொக்கட்” விவகாரத்தால் அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என மொட்டு கட்சியினர் கூறிவரும் ... Read More
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்: அஜித் பி பெரேரா
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரையிலானது தனது பதவியில் இருந்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர விலகி இருக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை ... Read More












