Category: சிறப்பு செய்திகள்

பொலிஸ்மா அதிபரை சந்தித்த கருதினால் மெல்கம் ரஞ்ஜித்

Nishanthan Subramaniyam- August 29, 2025

பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை வணக்கத்திற்குரிய பேராயர் கருதினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அவர்கள் சந்தித்துள்ளார். பொரள்ளை பேராயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு பேராயர் ... Read More

போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் பணமோசடி

Nishanthan Subramaniyam- August 29, 2025

பண மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் ஒருவர் கைதாகியுள்ளார். சந்தேகநபர் அரச வங்கியின் தலைமையகத்திற்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.188.825 மில்லியன் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த ... Read More

தர்கா நகரில் துப்பாக்கிச் சூடு

Nishanthan Subramaniyam- August 29, 2025

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் ... Read More

கொழும்பு பங்குச் சந்தை புதிய உச்சத்தை தொட்டது

Nishanthan Subramaniyam- August 29, 2025

இன்றைய (29 ) வர்த்தக நாளின் ஆரம்பத்தில், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) முதன்முறையாக 21,000 புள்ளிகள் என்ற வரலாற்று மைல்கல்லை கடந்துள்ளது. இன்று காலை சுமார் ... Read More

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Nishanthan Subramaniyam- August 29, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவரது பிணை மனுவை நிராகரித்து, எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. ... Read More

ராஜித சேனாரத்னவுககு 9ஆம் திகதி வரை விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- August 29, 2025

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Read More

நிமல் லான்சா கைது

Nishanthan Subramaniyam- August 29, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா கைதுசெய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் நிமல் லான்சா இன்று (29) கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பம் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். Read More

வரலாறு தெரியாமல் விஜய் பேசுகிறார் : என்.வி.சுப்பிரமணியம் கண்டனம்

Nishanthan Subramaniyam- August 29, 2025

வரலாறு தெரியாத ஒரு நடிகருக்கு எமது பெறுமதி வாய்ந்த அமைச்சர் "கச்சதீவு எங்களுடையது இதனை விட்டுத் தர முடியாது" என்று கூறவேண்டிய தேவை இல்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தலைவர் ... Read More

ராஜிதவுக்கு விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- August 29, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் ... Read More

இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்ய வேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி கோரிக்கை

Nishanthan Subramaniyam- August 29, 2025

ஏதிலி அந்தஸ்துக் கோரி இலங்கையை வந்தடைந்த ரோஹிங்யர்களை நாட்டில் பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளுக்களின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவில் தடுத்து ... Read More

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 04 பேர் கைது

Nishanthan Subramaniyam- August 29, 2025

களனிப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரை துன்புறுத்தியதாகக் கூறி, குற்றப் புலனாய்வுத் துறையின் பொது புகார்கள் புலனாய்வுப் பிரிவினரால், நேற்று முன்தினம் (27) நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் மூன்று மாணவர்கள் ... Read More

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைத்த கௌரவம்

Nishanthan Subramaniyam- August 29, 2025

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, குளோபல் ஃபைனான்ஸின் 2025ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியாளர் அறிக்கை அட்டைகளில் (Global Finance’s Central Banker Report Cards 2025) உயரிய ‘ஏ’ தர மதிப்பீட்டை ... Read More