Category: உலகம்
தென் சீனக் கடலில் சீனாவின் கப்பல்கள் மோதி விபத்து; கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு
தென் சீனக் கடலில் சீனக் கடற்படை மற்றும் சீனக் கடலோர காவல்படை கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் சீனாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்கார்பாரோ ஷோல் பகுதியில் நேற்று (11) பிலிப்பைன்ஸ் ... Read More
அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, போரை நிறுத்த ... Read More
வாஷிங்டனைப் பாதுகாக்க இராணுவத்தை அழைக்க அமெரிக்க ஜனாதிபதி முடிவு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சியில் குற்றங்களை எதிர்த்துப் போராட தேசிய காவல்படையை அழைக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தனது முடிவு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க தலைநகரை ... Read More
சீனா – அமெரிக்க இடையேயான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு
சீனாவிற்கான பரஸ்பர வரிவிதிப்பு காலவகாசத்தை மேலும் 90 நாட்களுக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அமெரிக்காவும் சீனாவும் நவம்பர் ... Read More
இந்தியாவுக்கான அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை வரிகளை தவறாகப் பயன்படுத்தும் செயற்பாடு என்று சீன வெளியுறவு அமைச்சின் ... Read More
மொன்டானா விமான விபத்து – ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதால் பெரும் தீ விபத்து
மொன்டானா விமான நிலையத்தில் திங்கட்கிழமை தரையிறங்கிய ஒரு சிறிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ... Read More
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டிடங்கள்
துருக்கியின் வடமேற்கு மாகாணமான பாலிகேசிரில் நேற்று (10) இரவு 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலைநடுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ... Read More
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அதை அழிப்போம்
சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் அழித்துவிடுவோம் என்றும், சிந்து நதி நீர் உரிமைகளை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்போம் என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ... Read More
தென் கொரியாவின் இராணுவ வலிமை 20 சதவீதம் குறைந்துள்ளது
தென் கொரிய இராணுவ வீரர்களின் எண்ணிக்கையும் நாட்டில் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (10) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 6 ஆண்டுகளில் ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அல் ஜசீராவின் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலின் போது அவர்கள் ... Read More
குவைத் செல்ல விசா தேவையில்லை
குவைத் நாட்டிற்கு பயணிக்க இனி தனி விசா தேவையில்லை. வருகையின் போது விசாவுடன் யார் வேண்டுமானாலும் இப்போது அங்கு எளிதாகப் பயணிக்கலாம். சுற்றுலாப் பயணிகளும் இந்த விசாவைப் பயன்படுத்தலாம் என்று குவைத் வெளியுறவு அமைச்சகம் ... Read More












