Category: உலகம்

கைது பயத்தால் பயண பாதையை மாற்றிய இஸ்ரேல் பிரதமர்?

Nishanthan Subramaniyam- September 27, 2025

ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம், ஐரோப்பிய வான்வெளியை தவிர்த்து, மாற்று வழியில் பயணம் மேற்கொண்டது. அமெரிக்காவில் 80வது ஐ.நா., பொதுச்சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் ... Read More

அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு, இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

Nixon- September 26, 2025

அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை பேணிவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு ... Read More

போதைப்பொருள் கடத்தல் – சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Mano Shangar- September 26, 2025

சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு ... Read More

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

Nishanthan Subramaniyam- September 25, 2025

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிபியத் தலைவர் கர்னல் முயம்மர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஐந்து ... Read More

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் மறுப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடி பேச்சு நடத்தப்படாது என ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனி அறிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளுடன் ஒரு ... Read More

ஐ.நாவில் மூன்று முறை நாச வேலை : ட்ரம்ப் கொந்தளிப்பு

Nishanthan Subramaniyam- September 25, 2025

ஐ.நா.வருகையின் போது மூன்று முறை நாசவேலை நடந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘ ஐ.நா.சபையில் ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நாசவேலை நடந்தது. முதலாவதாக உரையாற்ற ... Read More

பலஸ்தினத்தின தனி நாட்டுக்கு உலகளாவிய ரீதியில் ஆதரவு

Nishanthan Subramaniyam- September 24, 2025

பலஸ்தீனத்திற்கு உலகளவில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 145 க்கும் மேற்பட்ட நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. பலஸ்தீன் தேசிய கவுன்சில் (PNC) 1988 ஆம் ஆண்டு தனிநாட்டு அறிவிப்பு ... Read More

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாடகைக்கார் செலவுகள் குறித்து அவசர மீளாய்வு

admin- September 24, 2025

புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து சந்திப்பு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாடகைகார் உள்ளிட்ட செலவுகள் குறித்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அவசர மீளாய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். சில புலம்பெயர்ந்தோர் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் செலவில் நீண்ட ... Read More

பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸின் அட்டூ ழியத்துக்கான வெகுமதி : ஐ.நாவில் ட்ரம்ப் சீற்றம்

Nishanthan Subramaniyam- September 24, 2025

” பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அட்டூழியங்களுக்கு கிடைக்கும் வெகுமதியாகும்.” – என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். உலகில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. ஈரான் அணு ஆயுதம் ... Read More

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை

Mano Shangar- September 24, 2025

காசாவில் ஐ.நா. படைகளை நிலைநிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது . பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் கலவரம் – 14 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 24, 2025

ஈக்குவடோரில் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தல் 14 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஈகுவேடார் நாட்டில் குவயாகுவில் நகருக்கு தெற்கே துறைமுக நகரான மச்சலா என்ற நகரில் சிறைச்சாலை ஒன்று உள்ளது. இதில் அடைக்கப்பட்டு ... Read More

“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி” – ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- September 24, 2025

ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் ... Read More