Category: உலகம்
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் : ஒரு படி முன்னேறிய பிரித்தானியா
2026ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் பிரித்தானியா 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் இன்டெஸ் (Henley Passport Index) என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது. ஒரு ... Read More
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதியின் செயலாள் மக்கள் அதிருப்தி
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி அலசேன் ஔட்டாரா, அமைச்சரவை மறுசீரமைப்பில் தனது சகோதரரான பாதுகாப்பு அமைச்சர் டெனே பிரஹிமா ஔட்டாராவை புதிதாக உருவாக்கப்பட்ட துணைப் பிரதமராக நியமித்துள்ளார். மேலும், அவர் தனது பாதுகாப்புத் துறையுடன் ... Read More
பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுமார் 53000 இற்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை கண்டுப்பிடிக்க சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற ... Read More
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டது! வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையும் அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இதுவரை ... Read More
அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம் இறுதி
TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், ... Read More
டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. ... Read More
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – மூவர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் ... Read More
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்ததாக அரச தொலைக்காட்சி அறிவிப்பு
ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு, ... Read More
15 வருடங்களுக்கு முன்பு புகுஷிமாவில் என்ன நடந்தது?
இயற்கைக்கு ஒரு கணிக்க முடியாத முகம் இருக்கிறது என்பதை உலகிற்குப் புரிய வைத்த நாள் அது. அந்த மாபெரும் அலைகள் மரணத்தின் ஆழத்துடன் அமைதியான ஜப்பான் கடலில் மோதியபோது, சரிந்தது ஒரு நாட்டின் நம்பிக்கையும் ... Read More
ட்ரம்பின் அமைதிக்கான சபையில் நெதன்யாகு இணைவு – சர்ச்சை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதிக்கான சபையில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். காசா போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ... Read More
வடகொரியாவால் அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்து: நேட்டோ தூதுவர் எச்சரிக்கை
வடகொரியா மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான வலுவான கூட்டாண்மையானது எமது பிராந்தியத்துக்கும் அச்சுறுத்தலாகும் என்று நேட்டோவுக்கான அவுஸ்திரேலியாவின் இராணுவத் தூதுவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, “ உலகளாவிய மோதல்கள் ஒரு காலத்தில் புவியியல் ... Read More
ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளி துறையில் புகழ்பெற்ற பெண்களில் ஒருவரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிலிருந்து ஓய்வு பெற்றார். நாசாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய சுனிதா வில்லியம்ஸ், மூன்று பயணங்களில் சர்வதேச ... Read More












