Category: உலகம்

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644ஆக அதிகரிப்பு

Mano Shangar- March 30, 2025

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு ... Read More

1000 ஐ கடந்த பலி எண்ணிக்கை

Nishanthan Subramaniyam- March 29, 2025

மியான்மர், தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் ... Read More

எக்ஸ் தளத்தை விற்பனை செய்த மஸ்க்

admin- March 29, 2025

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை தனது சொந்த நிறுவனமான எக்ஸ் ஏ.ஐ. (xAI) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளார். இந்த ஒப்பந்தம் முழுமையாக பங்கு பரிவர்த்தனை ... Read More

மியான்மர், தாய்லாந்தில் உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்

Nishanthan Subramaniyam- March 29, 2025

மியான்மரில் நேற்று காலை 2 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் சிக்கி 144 பேர் உயிரிழந்தனர். 730-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அண்டை நாடான தாய்லாந்திலும் ஏராளமான ... Read More

மியன்மார் நிலநடுக்கம் – 100 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கை

admin- March 28, 2025

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவானது. குறித்த நிலஅதிர்வு ரிக்டர் ... Read More

சீனா-தைவான் பதற்றம் : 120,000 பேரை வெளியேற்றத் திட்டம் வகுத்துள்ள ஜப்பான்

Nishanthan Subramaniyam- March 28, 2025

அவசரநிலை ஏற்பட்டால் தைவானுக்கு அருகிலுள்ள தனக்குச் சொந்தமான தீவுகளிலிருந்து 120,000 பேரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை ஜப்பான் அறிவித்துள்ளது. தெற்கில் அமைந்துள்ள ஒக்கினாவா மாநிலத்திலுள்ள சக்கிஷிமா தீவுகளில் வசிக்கும் 110,000 பேரும் 10,000 சுற்றுப்பயணிகளும் விமானங்கள், ... Read More

சார்ல்ஸ் மன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதி

Nishanthan Subramaniyam- March 28, 2025

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பர்மிங்காம் நகருக்கான சிறப்பு வருகையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ... Read More

மியன்மாரில் பதிவான நில அதிர்வால் உயரமான கட்டிடங்கள் பல  சேதம்

admin- March 28, 2025

மியன்மாரில் பதிவான நில அதிர்வு காரணமாக  பேங்கொக்கில் உயரமான கட்டிடங்கள் பல  சேதமடைந்துள்ளன. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நில ... Read More

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்

admin- March 28, 2025

மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு ... Read More

மே 3ஆம் திகதி அவஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல்

Nishanthan Subramaniyam- March 28, 2025

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்துள்ளார். தேர்தலையொட்டி ஐந்து வார பிரசாரம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் ... Read More

செங்கடலில் மூழ்கிய சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் – அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

admin- March 27, 2025

செங்கடலில் சுற்றுலாப் பயணிகளுக்கான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் சுமார் அறுவர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்திய நகரமான ஹுர்காடா கடற்கரையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். சிந்த்பாத் ... Read More

விமான நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண் – ஒருவரை கடித்தும், இருவரை குத்தியும் காயப்படுத்தியுள்ளார்

Mano Shangar- March 27, 2025

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் அமைந்துள்ள டல்லாஸ் ஃபோர்த் வொர்த் சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணமாக சென்ற பெண் ஒருவர் அங்கிருந்த ஒருவரை கடித்து காயப்படுத்தியதுடன், மேலும் இருவரை பென்சிலால் குத்தியும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளார். ... Read More