Category: உலகம்
ஈரானை தாக்கியது இஸ்ரேல் – அவசர நிலை அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்படி, ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை மையங்கள் மீது தாக்குதல் ... Read More
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானை பாதுகாப்பாக உணர்ந்தது ஏன்?
பெல்ஜியம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஏன் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ... Read More
டிரம்ப் குறித்து விமர்சனம்: எலான் மஸ்க் மன்னிப்பு கோரினார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் ... Read More
இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம் – ஈரான் பரபரப்பு எச்சரிக்கை
ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன. இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ... Read More
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் ... Read More
ஆஸ்திரியாவின் பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு – மாணவர்கள் உட்பட 10 பேர் பலி
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மாணவர்கள், வயோதிபர் ஒருவர் மற்றும் ... Read More
3000 கார்களுடன் தீப்பிடித்த கப்பல் – ஆறு நாட்களாகியும் அணையாத தீ
சீனாவிலிருந்து மெக்சிகோவிற்கு 3,000 கார்களை ஏற்றிச் சென்ற கப்பல் அலாஸ்கா கடற்பகுதியில் தீப்பிடித்தது. கடந்த ஜூன் மூன்றாம் திகதி நடந்த சம்பவத்திற்குப் பின்னரும் கப்பலில் ஏற்பட்ட தீ, ஆறு நாட்களாகியும் அணையவில்லை. மோர்னிங் மிடாஸ் ... Read More
அமெரிக்காவில் பெண் ஊடவியலாளரை நோக்கி ரப்பர் குண்டு தாக்குதல் – லாஸ் ஏஞ்சலஸில் பெரும் பதற்றம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட ரப்பர் குண்டு தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். லாஸ் ஏஞ்சலஸில் நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படும் வரும் நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக ... Read More
காசாவுக்கு உதவிக்காக சென்ற கப்பலை இஸ்ரேல் கைப்பற்றியது
மூன்று மாதங்களாக முற்றுகையிடப்பட்ட காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற மேடலின் என்ற கப்பலை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. அந்தக் கப்பல் இஸ்ரேலின் ஆஷ்டோட் துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் ... Read More
கல்லறைகளாக மாறும் காசா வைத்தியசாலைகள்
முழுமையான எரிபொருள் துண்டிப்பு தொடர்ந்தால் காசாவில் உள்ள வைத்தியசாலைகள் கல்லறைகளாக மாறும் என்று காசா சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகளைச் செய்ய மின் பிறப்பாக்கிகளை இயக்கத் தேவையான ... Read More
குடியேற்றக் கொள்கைகளால் வெடித்த போராட்டம் – பாதுகாப்பு படையை சேர்ந்த 2,000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டங்களையும் மோதல்களையும் தூண்டியுள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு 2,000 தேசிய காவற்படையினரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது ... Read More












