Category: இலங்கை
மீண்டும் கைது செய்யப்பட்டார் லொஹான் ரத்வத்த!
குடிபோதையில் வாகனம் செலுத்தி வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் கொழும்பு ... Read More
14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது…மீட்கப்பட்ட உடல்
கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர். இம் மாதம் 2ஆம் திகதியிலிருந்து தனது 14 வயது மகளைக் காணவில்லையென நேற்று முன்தினம் ... Read More
தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 1,084 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 68 வீதமானவர்கள் தொற்றை மற்றுமொருவருக்கு ஏற்படுத்தக்கூடும் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் நிருபா ... Read More
மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி
இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார். மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ... Read More
சிறப்புரிமைகளும் நாடாளுமன்ற உரைகளும்!
இலங்கை நாடாளுமன்ற செயற்பாட்டுக்கு வரலாறு உண்டு. அந்த வரலாறு பிரித்தானிய ஆட்சியில் இருந்து 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்து பின்னர் 1972இல் இறைமையும் தன்னாட்சியும் உள்ள நாடாக மாறிய பின்னரும் துயரங்களோடு தொடர்கின்றது. இன ... Read More
வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, ... Read More
வவுனியாவில் ஆற்றில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
வவுனியா, பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின் ... Read More
இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து
இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய ... Read More
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ... Read More
புதிதாக வேட்புமனு கோர கட்சித் தலைவர்கள் இணக்கம்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிதாக பெறப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றத்திற்கான குழு தலைவரானார் ஜீவன் தொண்டமான்
பொதுத் தேர்தலில் சிலிண்டர் மற்றும் யானை சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான ஒரேயொரு ... Read More
சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்தத் தடை
12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். ... Read More












