Category: இலங்கை

தொடர்ச்சியாக வலுவடையும் அவுஸ்திரேலிய – இலங்கை இடையேயான உறவு

Kanooshiya Pushpakumar- December 12, 2024

அவுஸ்திரேலிய விமானபடைக்குச் சொந்தமான Beechcraft king Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப்படை மற்றும் இலங்கை கரையோரப் பாதுகாப்பு படை திணைக்களம் இணைந்து வெளியிட்ட கூட்டு ... Read More

பொலிஸார் மீதுதான தாக்குதல் – இராணுவ புலனாய்வு அதிகாரி பின்புலத்தில் இருந்தாரா?

Nishanthan Subramaniyam- December 12, 2024

ஆசிரியர் நியமனம் கோரி பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 2ஆம் திகதி பத்தரமுல்லை இசுருபாய கட்டிடத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் குத்திய சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ ... Read More

யாழ். மாவட்டத்தில் வெள்ளி, ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடத்த வேண்டாம் – வெளியானது அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 9 இற்குக் கீழான வகுப்புக்களை பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ... Read More

இலங்கைக்கு உர நன்கொடை வழங்கிய ரஷ்யா

admin- December 12, 2024

ரஷ்யாவால் இலங்கைக்கு உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் உரம் கையளிக்கப்பட்டது. ... Read More

இறக்குமதி அரிசிக்கான சுங்க வரி குறைக்கப்பட வேண்டும்

Kanooshiya Pushpakumar- December 12, 2024

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான சுங்க வரி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டால், சில்லறை விற்பனைக்காக அரிசியை சிறந்ததொரு விலைக்கு வழங்க முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ... Read More

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More

”அமைச்சில் இருந்த சிம்மாசனத்தை அகற்றிவிட்டேன்” – அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

சிம்மாசனம்  போன்று தனது அமைச்சில் இருந்த கதிரையை அகற்றி பொது மக்கள் என்னுடன் சமமாக அமரக்கூடிய கதிரையை பயன்படுத்துவதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ... Read More

குரங்குகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 12, 2024

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முதலாவது முன்னோடி திட்டம் மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் ... Read More

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனை

admin- December 12, 2024

திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடும் ... Read More

தேசிய பட்டியல் எம்.பி. ஆகினார் மனோ

Nishanthan Subramaniyam- December 12, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவி ஏற்கனவே அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், எஞ்சியுள்ள 4 நாடாளுமன்ற ... Read More

மீன் பிடிக்கச் சென்றபோது ஏற்பட்ட வலிப்பு…நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்

T Sinduja- December 12, 2024

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உழவனூர் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் 33 வயதுடைய உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று புதன்கிழமை ஆற்றில் ... Read More

‘சஜித் – ரவி’ இப்போது நண்பர்கள்

Nishanthan Subramaniyam- December 12, 2024

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கியது முதல் நண்பர்களாக இருந்த சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் பகைவர்களாக மாறினர். சஜித்தின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் ... Read More