Category: இலங்கை

பெருந்தொகை போதைபொருளுடன் இருவர் கடற்படையினரால் கைது

Sylvester Dorin- January 17, 2025

கல்பிட்டி நகரப் பகுதியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 800 போதைபொருள் அடங்கிய மாத்திரைகளுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது கல்பிட்டி ... Read More

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வீதி விபத்துகள் குறித்து எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 17, 2025

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதமாக வீதி விபத்துகள் இருப்பதுமடன், தினமும்  9 பேர் வீதி விபத்துகளால் உயிரிழக்கின்றனர் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். 'புதிய அரசாங்கத்துடன் பொலிஸாரின் பங்கு' என்ற தலைப்பில் ... Read More

ஜனாதிபதி அநுரவின் சீன பயணம் – வெற்றிகரமாக நிறைவுற்றது

Nishanthan Subramaniyam- January 17, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த 14ஆம் திகதி முதல் இன்று 17 ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசிற்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் ... Read More

புஸ்ஸலாவ உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Sylvester Dorin- January 17, 2025

புஸ்ஸலாவ பிரிவிற்குட்பட்ட தோட்டத்தில் நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் 16.01.2025 அன்று இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது ... Read More

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

Sylvester Dorin- January 17, 2025

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு ... Read More

கல்லடி பாலத்தை அண்மித்த வாவியில் முதலை

Sylvester Dorin- January 17, 2025

மட்டக்களப்பு கல்லடி பாலத்தை அண்மித்த வாவியில் பசு மாடொன்று இராட்ச முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பிரதேச மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மைய நாட்களாக மட்டக்களப்பு வாவியில் இராட்சத முதலைகளின் நடமாட்டம் ... Read More

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும்

Kanooshiya Pushpakumar- January 17, 2025

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  வெளியிட்டது. ... Read More

ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

Kanooshiya Pushpakumar- January 17, 2025

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ... Read More

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ... Read More

ரயிலில் மசாஜ் – வைரலான காணொளி குறித்து தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- January 17, 2025

ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர்வாசிகள் மசாஜ் செய்வதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருகிறது. இது இலங்கை போக்குவரத்து சேவையால் இயக்கப்படும் ரயிலில் இடம்பெற்ற சம்பவம் இல்லை என ... Read More

துமிந்த சில்வாவுக்கு சிறையில் விசேட சலுகை – ஆணையாளர் விளக்கம்

Sylvester Dorin- January 17, 2025

சிறைக்கைதி துமிந்த சில்வாவுக்கு விசேட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான செய்திகளை வெளியிட்டு சில குழுக்கள் முயற்சிப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பி.காமினி திசாநாயக்க ... Read More

உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிப்பு

Sylvester Dorin- January 17, 2025

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில், அயல் வீட்டு உரிமையாளரைத் தாக்கியமை தொடர்பில் வீரதுங்கவுக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அவர் கைது செய்யப்பட்டு ... Read More