Category: இலங்கை
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மகிந்த ராஜபக்ச
தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ... Read More
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா
கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் ... Read More
பெண்கள் மத்தியிலும் புகைத்தல் வீதம் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை
இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ... Read More
இவ்வாண்டில் 340,000 வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
இவ்வாண்டில் 340,000 இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதிதாக ... Read More
அரிசி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள கடற்படை லொரிகள்
கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டதாலும், பச்சை அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாலும் அரிசி விநியோகத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ளது. அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் சிறு வணிகர்கள் கடைகளுக்கு அரிசியை கொண்டு சென்று மொத்த ... Read More
பச்சை மிளகாய் விலையில் பாரிய உயர்வு – நுகர்வோர் பெரும் சிரமத்தில்
பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, ... Read More
இலங்கை – ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவராக அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார தெரிவு
பத்தாவது நாடாளுமன்றத்தில் இலங்கை - ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் இந்நிகழ்வில் ... Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் தேசிய அமைப்பாளரும், ... Read More
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவு
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார். இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க ... Read More
புலமைப்பரிசில் பரிட்சையில் 18 மாணவர்கள் அதி சிறந்த சித்தி – பரீட்சை ஆணையாளர்
2024 புலமைப்பரிசில் பரீட்சையில் 18 மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (24) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் ... Read More
சமூக வலைத்தளங்களில் பரவும் பொலிஸாரின் காணொளி – கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ள பொலிஸ் மா அதிபர்
பாணந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் கடமையின் போது குடிபோதையில் உறங்குவதாக சமூக ஊடகங்களில் காணொளியொன்று பரவி வருகிறது. குறித்த காணொளி தொடர்பாக தற்போது பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவும் காணொளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு ... Read More
வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ... Read More












