Category: இலங்கை

புதிய தொழிநுட்பம் மற்றும் வலையமைப்பு மூலம் ஜனாதிபதி நிதியத்தின் சேவை மக்களுக்கு சமீபமாக வழங்கப்படும்

Sylvester Dorin- January 25, 2025

மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியத்தின் பிரதேச செயலக மட்டத்தில் சேவை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 7ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ... Read More

யோஷித ராஜபக்ஷவிடம் சிஐடி தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- January 25, 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (CID) அழைத்து வரப்பட்டுள்ளதுடன், ற்றப் புலனாய்வுத் திணைக்களம் ... Read More

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

Sylvester Dorin- January 25, 2025

முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. அந்த ... Read More

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதா?

Nishanthan Subramaniyam- January 25, 2025

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என்றும் அவ்வாறான கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க ... Read More

ரணில் – சஜித் கூட்டணி சேர்வது நிச்சயமற்றது?

Kanooshiya Pushpakumar- January 25, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் கூட்டணியமைக்க அவ்விரு கட்சிகளின் பிரபல ஐந்து உறுப்பினர்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. அதன்காரணமாக, இரு கட்சிகளும் கூட்டணியமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வது ... Read More

போரினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு

Sylvester Dorin- January 25, 2025

இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை புறக்கணித்து, சமூக நலன்களை கூட வழங்காது குற்றவாளிகள் போல் நடத்தப்படுவதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பில் ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 25, 2025

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு , மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் ... Read More

கட்டாருக்கான இலங்கையின் முதலாவது பெண் தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

Sylvester Dorin- January 25, 2025

கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் ... Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் பரிந்துரைகளை செயல்படுத்த மூன்று பேர் கொண்ட குழு

Kanooshiya Pushpakumar- January 25, 2025

இம்தியாஸ் பாக்கீர் மாக்கரால் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 12 பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை செயல்படுத்த, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்ததாக அக்கட்சியின் ... Read More

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல்

Kanooshiya Pushpakumar- January 25, 2025

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது,  ... Read More

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளைமறுதினம் இலங்கைக்கு வருகிறது

Nishanthan Subramaniyam- January 25, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு நாளைமறுதினம் ஜனவரி 27 ஆம் திகதி இலங்கையைலய வந்தடையும் என இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மேலதிகமாக 12,500 ... Read More

UPDATE- யோஷித ராஜபக்ச கைது – மேலதிக விபரங்கள்

Kanooshiya Pushpakumar- January 25, 2025

UPDATE- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் ... Read More