Category: இலங்கை

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள்

Nishanthan Subramaniyam- February 6, 2025

(சுப்ரமணியம் நிஷாந்தன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஜப்பான், சீனா, இந்தியா என பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டதுடன், அங்குள்ள இலங்கையர்கள் பலரையும் சந்தித்திருந்தார். அவர் ... Read More

மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று ( 5) காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ... Read More

அரிசி விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

நெல் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கம் அறிவித்த உத்தரவாத விலை காரணமாக அரிசி விலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக மரந்தகஹமுல்ல அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர். அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்து, அரிசிக்கான கட்டுப்பாட்டு ... Read More

ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் வருகை

Nishanthan Subramaniyam- February 6, 2025

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாத்திரம் 252,761 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்கு வருகை தந்த ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 6, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 294 ரூபா 50 சதமாக ... Read More

லசந்த கொலைச் சந்தேகநபர்களை விடுவிப்பது ஓய்வு பெற்ற இராணுவ குழுவின் அழுத்தத்தினாலா?

Nishanthan Subramaniyam- February 6, 2025

நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமர அவருக்கு உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இராணுவ மற்றும் பொலிஸாரை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கின்றாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. ... Read More

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Nishanthan Subramaniyam- February 6, 2025

யாழ்ப்பாணத்தில் 100 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களை  யாழ். குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் யாழ்ப்பாணம் குருநகர் தடாகத்தில் உள்ள மண்டித்தலை தீவில் மேற்கொள்ளப்பட்ட ... Read More

தேங்காய் பற்றாக்குறைக்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே காரணம் – பிரதமர்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

தென்னைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு முறையான அரசாங்கக் கொள்கை இன்மையே தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறைக்குக் காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார் நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது ... Read More

நெல் கொள்வனவுக்காக திறக்கப்படும் களஞ்சியசாலைகள்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

நெல் கொள்வனவுக்காக இன்று (06) முதல் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது நெல் அறுவடை செய்யப்படும் இடங்களான கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய ... Read More

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் பணி தாமதமாகும் – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Nishanthan Subramaniyam- February 6, 2025

செய்தி - நிலக்சிகா தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்று நிச்சயமாக கொண்டுவரப்படும். ஆனால், அவசரமாக இந்தச் செயல்பாடு இடம்பெறாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவும் தெரியாது – கோட்டாபய ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- February 6, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என ... Read More

பிடியாணையை மீளப்பெற்ற நீதிமன்றம்

Kanooshiya Pushpakumar- February 6, 2025

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. டயனா கமகே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, ... Read More