Category: இலங்கை

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Kanooshiya Pushpakumar- February 12, 2025

ஒரே தடவையில் 139 பொலிஸ் அதிகாரிகள் நேற்று (11) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என பொலிஸ் ... Read More

அர்ச்சுனா தாக்குதல் மேற்கொண்டதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதி

admin- February 12, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனனால் தாக்கப்பட்டதாகக் கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை (10.02) ஹோட்டலொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காயமடைந்த தரப்பினர் ... Read More

கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் விபத்து – பலர் வைத்தியசாலையில்

admin- February 12, 2025

கிரிஉல்ல-மினுவங்கொட  வீதியில் உள்ள பரவாவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று இன்று புதன்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த வேன் ... Read More

அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை

Kanooshiya Pushpakumar- February 12, 2025

அமைச்சர் பதவியை விட்டு தான் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன தெரிவித்தார். சில தினங்களுக்கு மாத்திரமே தாம் ... Read More

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேங்காயின் விலை

Kanooshiya Pushpakumar- February 12, 2025

நாட்டில் தேங்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொழும்பு கோட்டையில் ஓரளவு பெரிய தேங்காய் ஒன்று 260 - 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுச் சந்தையில் நடுத்தர அளவிலான தேங்காய் ஒன்றின் ... Read More

இன்று சில பிரதேசங்களுக்கு மழை பெய்யும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- February 12, 2025

இன்றைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில பிரதேசங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மாலை ... Read More

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றவுள்ள ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- February 12, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (12) உலக அரச உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, ... Read More

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- February 11, 2025

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். கிளீன் சிறிலங்கா திட்டத்தை ... Read More

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 11, 2025

இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்றைய தினம்(10) சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் . கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா ... Read More

அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்

Nishanthan Subramaniyam- February 11, 2025

அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) ... Read More

அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?

Nishanthan Subramaniyam- February 11, 2025

தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அநுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் ... Read More

கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு அமைச்சர் திடீர் கள விஜயம்

admin- February 11, 2025

கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்துக்கு இன்று  செவ்வாய்க்கிழமை (11.02.2025) திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். மேற்படி திணைக்களத்தின் ... Read More