Category: இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை – சோதனைக்குட்படுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசி
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் தற்போது பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் ... Read More
இலங்கையின் முதல் நீர் மின்கல நிலையத்தை அமைக்க முயற்சி
இலங்கையின் முதல் நீர் மின்கலமான மஹா ஓயா பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் திட்டத்தைத் ஆரம்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை தயாராகியுள்ளது. மொத்தம் 600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம், சூரிய மற்றும் ... Read More
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா மார்ச் 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 11 ஆம் திகதி காலை தீ மிதிப்பு வைபவம் திட்டமிடப்பட்டுள்ளது. ... Read More
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது. நாட்டில் ஜனநாயகப் போராட்டம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே மன்னார் தீவுப் பகுதியில் ... Read More
ரயிலில் மோதி காட்டு பலியாகும் காட்டு யானைகள் – உடனடி தீர்வுகள் குறித்து ஆய்வு
கல்ஓயாவிற்கும் ஹிங்குராக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் நேற்று (20) காலை ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் இறந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்கள், ரயில்வே மற்றும் வனவிலங்குகள் திணைக்களம் ... Read More
பல மாவட்டங்களில் வெப்பநிலை அவதானமான மட்டத்தில்
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை ... Read More
‘வரவு – செலவுத் திட்டம்’ மக்கள் ஆணைக்கு எதிரானது
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து விவாதிக்கும் போது, இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக நாட்டிற்கு வழங்கப்பட்ட தீர்வுகள் மற்றும் பதில்களை பகுப்பாய்வு செய்யும் போது, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் ... Read More
புதிய பாதையில் இலங்கை – ஜனாதிபதி வெளியிட்ட நம்பிக்கை
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More
பொதுமக்கள் காணியை வலுக்கட்டாயமாக பறித்த மகிந்த ராஜபக்ச – நாடாளுமன்றத்தில் கருத்து
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காணியே இம்புல்கொட பெளத்த தியான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ... Read More
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிக்க புதிய குழு
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலையை தீர்மானிப்பதற்கு குழு ஒன்றை நியமிப்பதாக மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார். நேற்று (20) நடைபெற்ற பெப்ரவரி மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின்போதே ... Read More
பொரளை மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கணேமுல்ல சஞ்சீவவின் உடல்
கணேமுல்ல சஞ்சீவவின் உடல் பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதிச் சடங்குகள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சஞ்சீவவின் உடலை அடக்கம் செய்வதற்கு நேற்று (20) கொழும்பு தலைமை ... Read More
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
இவ்வாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது இம்முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் ... Read More












