Category: இலங்கை
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்படி, மு.ப. 09.30 - மு.ப. 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெறவுள்ளது. மு.ப. 10.00 - பி.ப. 06.00 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் ... Read More
விற்பனையாளரின் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அரிசி அரசுடமையாக்கம்
விற்பனைக்காக அரிசி கையிருப்பில் இருந்த போதிலும், அரிசி இல்லை எனக் கூறிய விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் குருநாகல் ... Read More
களனிவெளி ரயில் பாதையில் சில ரயில் சேவைகள் ரத்து
களனிவெளி ரயில் பாதையில் இன்றும் நாளையும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பெங்கிரிவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் ... Read More
24ஆம் திகதியின் பின் மழையுடனான காலநிலை
நாடளாவிய ரீதியில் சில பிரதேசங்களில் பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் ... Read More
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் – அரசாங்கம் மகிழ்ச்சியில்
்தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் (NCPI) ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் -2.0% உடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் -4.0% ஆகக் குறைந்துள்ளது ... Read More
“Clean Sri Lanka“ பாடசாலை வேலைத் திட்டம் ஆரம்பம்
அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் "Clean Sri Lanka வேலைத்திட்டம்" பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டது. எமது ... Read More
உலக வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆய்வு
உலக வங்கியின் ஆசிய பிராந்திய பிரதிநிதிகளுக்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் ... Read More
எதிர்கால வளர்ச்சிக்கு இலங்கை – இந்திய கூட்டாண்மை அவசியம் : உயர் ஸ்தானிகர்
இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த மாநாடொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையை ... Read More
கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு பயங்கரம் – மாறி மாறி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். பிலியந்தலை, மடபாத்தை பிரதேசத்தில் வசித்த 32 வயதான அருண லக்மால் ஜயவர்த்தன மற்றும் கொழும்பு முகத்துவாரம் ... Read More
தோல்வியில் முடிந்த துப்பாக்கி பிரயோக முயற்சி
நீர்கொழும்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (21) பிற்பகல் மற்றொரு துப்பாக்கிப் பிரயோக முயற்சி தோல்வியடைந்துள்ளது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் காமச்சோடய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்த ... Read More
அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் – வேதநாயகன் எச்சரிக்கை
வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் ... Read More
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கைதான பொலிஸாருக்கு விளக்கமறியல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை அடுத்த மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தப்பிச் செல்லப் பயன்படுத்திய வேனின் ... Read More












