Category: இலங்கை
செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ... Read More
கடவுச்சீட்டுக்களை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை
எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பத்தாவது ... Read More
தையிட்டியில் பௌத்த விகாரை – உடனடியாக அகற்ற வேண்டுமென லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை இராணுவத்தினரால் சட்டவிரோதமாக தமிழரின் பூர்வீக நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை நீக்க கோரி பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் முன்பாக மாபெரும் போராட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. எமது தாயக நிலப்பரப்பான யாழ்ப்பாணம் - ... Read More
அரசாங்கத்திற்கே தேசிய பாதுகாப்பு தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
வரவு செலவுத் திட்டத்தில் சரியான வறுமை ஒழிப்புத் திட்டத்தை அரசாங்கத்தால் அடையாளம் காண முடியாது போயுள்ளது. கொள்ளை, ஊழல், சிறுவர் துஷ்பிரயோகம் நடக்கும் பயங்கரமான சூழ்நிலை உருவாகியுள்ளன. குழந்தைகள் முதல் இளம் தலைமுறையினர் முதல் ... Read More
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமனம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ... Read More
வரவு செலவுத் திட்டத்துக்கு சுகாதார சேவை அதிகாரிகள் எதிர்ப்பு
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இன்று முதல் கருப்பு பட்டி அணிந்து பணிக்கு வருகைத் தர அனைத்து சுகாதார நிபுணர் ... Read More
வரவு செலவுத் திட்டம் – இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை (25) மாலை 6:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் கடந்த 18 ... Read More
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் ... Read More
மலையகத்தில் மாடி வீடா, கோடி வீடா?
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கான தமது கொள்கைத்திட்டம் என்னவென்பதை தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – ... Read More
கொலைச் சந்தேகநபர்களுக்கு PTA ஐப் பயன்படுத்துவதில் பொலிஸ்மா அதிபருக்கு ‘பிரச்சினை இல்லை’
பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைக்கும், அதனை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் இடையில் முரண்பாடு உள்ளதா என்ற கவலை எழுந்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ... Read More
தொடரும் வெப்பநிலையான வானிலை
நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ... Read More
ஜனாதிபதி தரைவழி பயணங்களை தவிர்க்க வேண்டும் – ரவீ கருணாநாயக்க
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பயணங்களுக்காக ஹெலிகொப்டரை பயன்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவீ கருணாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு தரைவழியான பயணம் மேற்கொண்டிருந்ததாகவும் அதற்கு 7-8 மணித்தியாலங்கள் வரை ஆகும் ... Read More












