Category: இலங்கை
இருப்பது போதாதா? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள்?
அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருகிறது. வற் (VAT) வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள் மீது சுமத்தி, மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி ... Read More
யாழ்ப்பாணம் – கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தை பார்வையிட்ட வேதநாயகன்
யாழ்ப்பாணம் - கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார். ஆளுநரை, திட்டப் ... Read More
நான்காம் கட்ட கடன் – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. மூன்றாவது மதிப்பாய்வின் மூலம் 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ... Read More
இவ்வாண்டின் இதுவரையில் அரிசி தொடர்பில் 1,400 சோதனைகள்
ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து அரிசி தொடர்பான 1,400 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்ட 400 சோதனைகள் நடந்துள்ளதாக அதிகாரசபை கூறுகிறது. நுகர்வோர் விவகார ... Read More
பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் பாதாள உலகத்திற்கு ஆதரவு – ஜனாதிபதி விசேட உரை
அரசியல் தலைவர்கள், பொலிஸார், பாதுகாப்பு மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பல துறைகள் பாதாள உலகத்தை ஆதரித்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசேட உரையாற்றிய போதே அவர் ... Read More
புதிய அரசமைப்பு – அரசு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது
“புதிய அரசமைப்பு அமைக்கப்பட வேண்டும். அதன் மூலமே நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர்தான் புதிய அரசமைப்பு தயாரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள ... Read More
பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் அங்குரார்ப்பணம்
வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ... Read More
கச்சத்தீவு திருவிழா – வெளியானது அறிவிப்பு
கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ... Read More
கொழும்பில் காணியின் பெறுமதி அதிகரிப்பு
கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக, 2024 இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது 7.7 சதவீதம் கொண்ட ஆண்டுக்காண்டு அதிகரிப்புடன் 236.8 ஆகப் பதிவானது. காணி ... Read More
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது
மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்தார். அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட லாஃப்ஸ் சமையல் ... Read More
வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஜனாதிபதியின் செலவு விபரங்கள் தொடர்பில் விளக்கம்
தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டுப் பயணங்களுக்கு குறைவாக செலவிடுவதை நாடாளுமன்றில் கேள்விக்குட்படுத்தாது கடந்த அரசாங்கங்கள் அதிகளவில் செலவிட்டுள்ளமை தொடர்பிலேயே ஆராய வேண்டும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியற்றிய போதே ... Read More
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இந்தியர்கள் – காரணம் என்ன?
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ள இந்தியர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக இந்திய சுற்றுலாத்துறையில் இயங்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொழும்பில் திறக்கப்படவுள்ள புதிய கேசினோ தொடர்பில் இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக ... Read More












