Category: இலங்கை
அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More
கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை மினுவாங்கொடையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன்படி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் உதார நிர்மல் ... Read More
தேசபந்து தென்னகோன் தலைமறைவு?
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது. அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் வீட்டில் ... Read More
நீதிமன்றத்தில் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில்
நீதித்துறை அமைப்பில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், தீர்ப்புகள் வழங்குவதில் ஏற்படும் குறிப்பிடத்தக்க தாமதம் குறித்து நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு விவாதித்துள்ளது. அதன்படி, உயர் நீதிமன்றத்தில் 5,785 ... Read More
மறு அறிவித்தல் வரை மூடப்படும் யால தேசிய பூங்கா
யால தேசிய பூங்கா இன்று சனிக்கிழமை(01.02.2025) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மான எடுக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ... Read More
வெளிநாட்டு பயண செலவில் சந்தேகங்கள் இருப்பின் ஆராய்ந்து சவால் விடுங்கள்
ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், எதிர்க்கட்சியினர் அது தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சவால் விட முடியும் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். சிங்கள ... Read More
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ... Read More
அதானி நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வ கடிதத்தை கோரிய இலங்கை அரசாங்கம்
மன்னாரில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கத் திட்டமிட்டிருந்த காற்றாலை மின் திட்டத்திலிருந்து விலகுவதாக இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமம் அறிவித்த போதிலும், மேற்கோள் காட்டப்பட்ட கட்டணங்களில் இத்திட்டத்தை தொடர பேச்சுவார்த்தை ... Read More
நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடா?
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை ... Read More
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார்
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் ... Read More
நாடாளுமன்றில் பொய் கூறும் எம்.பிகள் – நாமல் முன்வைக்கும் புதிய யோசனை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் காப்பீடு ரத்து செய்யப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை ரத்து செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ... Read More
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் இல்லை – ரணில் விக்கிரமசிங்க
அனுபவமற்றவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கும் தெரிவித்ததாக ரணில் தெரிவித்தார். “பெராரி ரக வாகன உரிமம் ... Read More












