Category: இலங்கை
இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை – திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது
தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் ... Read More
தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை நம்ப வேண்டாம் – டிரான் அலஸ் கோரிக்கை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் நகைச்சுவையாக உள்ளதாக முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். நாட்டையே சிரிக்க வைக்கும் ... Read More
பிமல் ரத்நாயக்க சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை
சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்துக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார். ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டனர் – பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை கூறுவதாக வஜிர
ஐக்கிய தேசியக் கட்சியின் சுமார் 1960 உறுப்பினர்கள் ஜேவிபியால் கொல்லப்பட்டதாக பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இன்று (17) கொழும்பில் ஊடகங்களுக்கு ... Read More
மலையக மக்களுடன் இணைந்து தேசிய வெசாக் விழா
மலையக மக்களுடன் இணைந்து இம்முறை தேசிய வெசாக் விழாவை நுவரெலியாவில் கொண்டாடவுள்ளதாக பௌத்தம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். இன்று (17) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே ... Read More
மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை வழங்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவு
மத்திய கிழக்கில் பணிபுரியும் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரிஎல்ல தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய கிழக்கில் வீட்டு வேலை செய்யும் ... Read More
தேசபந்து தென்னகோனின் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
தன்னை கைது செய்யும் உத்தரவை இடைக்கால தடை விதிக்கக் கோரி தேசபந்து தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. ... Read More
நீதியை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டி வரும்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதி வழங்கப்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இல்லையெனில், நீதி கோரி மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என ... Read More
கொழும்பு நோக்கி வந்த பேருந்து விபத்து – 12 பேர் படுகாயம்
சிலாபம் - புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை ... Read More
தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று
மாத்தறை நீதவான் நீதிமன்றம் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு இன்று (17) ... Read More
நாடாளுமன்றத்தில் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம்
27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தினுள் கட்சி தலைவர்களுக்கு வழங்கப்படும் விசேட கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வரையறுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அது அவ்வாறே செயற்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதன்படி, வாரத்தில் ... Read More
மிதிகம பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் விளைவாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக ... Read More











