Category: இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை
தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பஸ் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 ... Read More
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்
நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வழமைப்போன்று நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் ... Read More
சாமர சம்பத் தசநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியல் உத்தரவு ... Read More
வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் TIN கட்டாயம்
மோட்டார் வாகனங்கள் தொடர்பான அனைத்து சேவைகளுக்காகவும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ... Read More
“மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ... Read More
எரிபொருள் விலை குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாது
பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாத சூழலே உள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWA) தெரிவித்துள்ளது. கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்க முயற்சி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அரசியலாக்குவதற்கு ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ... Read More
ஹைலண்ட் யோகட் மற்றும் பாலின் விலை குறைப்பு
ஹைலண்ட் யோகட் (தயிர்) மற்றும் பாலின் விலையை குறைப்பதற்கு மில்கோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஹைலண்ட் யோகட் 10 ... Read More
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படாது – நளிந்த
மாகாண சபைத் தேர்தல் இந்த வருடம் நடத்தப்படாது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாணந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் ... Read More
இலங்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் – சஜித் பிரேமதாச கோரிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (01) மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – சில உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளையும் நாளை வரை இடைநிறுத்தி இடைக்கால தடை ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More












